Blogspot - amaithicchaaral.blogspot.com - அமைதிச்சாரல்

Latest News:

இலைகள்.. PIT போட்டிக்காக.. 23 Aug 2013 | 02:37 pm

மலர்களுக்கு வாரி வழங்கிய வர்ணங்களையும் வடிவமைப்பையும் எந்த வித கஞ்சத்தனமுமில்லாமல், பாரபட்சமில்லாமல் இலைகளுக்கும் வழங்கியிருக்கிறாள் இயற்கையன்னை. பூக்களின் அழகுக்கு எந்தவிதத்திலும் குறைந்து விடாத "இலை...

கிளைத்துச்செழித்த மரம்.. 19 Aug 2013 | 10:21 am

சிலரிடம் நேரிடையாகப் பேசும்போதுதான் அவர்களைப்பற்றி அதுகாறும் நாம் கொண்டிருந்த மதிப்பீடும் புரிதலும் மறுமதிப்பீட்டிற்குள்ளாகிறது. ஒரு செயலில் இறங்கும்போது, அந்த ஆர்வத்திற்கு அணை போடுவதற்குக் காரணமாக அ...

"என்னவோ போடா மாதவா.." 17 Aug 2013 | 09:21 am

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா..இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம்..கருகத் திருவுளமோ? என்று பாடினான் பாரதி. எத்தனையோ பேர் தங்கள் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்த்த செடியில் பூத்த சுதந்திரமலர் இன்று மலர்ந்து ம...

இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.. 14 Aug 2013 | 10:23 pm

"வந்தே மாதரம் என்போம்.. இந்தச் சுதந்திர தினத்தில் எங்கள் மாநிலத்தாயுடன் பாரதத்தாயையும் வணங்குதும் என்போம்" பாரதியின் சொல்லில் உரிமையுடன் ஓர் திருத்தம்.. அவரது ஆன்மா மன்னிக்குமாக :-) நகர்வலக் காட்சிக...

நினைவுச்சின்னங்கள் - என் காமிராப்பார்வையில்: 2 (சர்க்கா-மும்பை) 12 Aug 2013 | 08:54 am

பறவைகள் வந்து உட்கார்ந்து ஓய்வெடுக்கும்போதோ, அல்லது கிளம்பிப் போகும்போதோ, அசுத்தப்படுத்தப் படுவதற்கும், நினைவு நாட்கள், விசேஷ நாட்களில் மாலை சுமந்து நிற்பதற்கும், எதிர்க்கட்சியினரால் உடைக்கப்படுவதற்கு...

முதன்முதலாக... பரவசமாக.. 8 Aug 2013 | 01:26 pm

முதன்முதலாகக் கம்ப்யூட்டரைப் பார்த்தபோதும், அதைக் கையாண்டபோதும் ஏற்பட்ட அனுபவங்களை எழுதச்சொல்லி ஆதி அழைத்திருக்கிறார். 'விக்ரம்' படம் வந்தபொழுது, அந்தப்படத்தை மிகவும் ஆவலாக அனைவரும் போய்ப்பார்த்தமைக....

மிசல் பாவ்.. அம்ச்சி மும்பை ஸ்பெஷல். 5 Aug 2013 | 06:30 am

மழைக்காலமும் அதற்குப் பின் குளிர்காலமும் வந்தாலே, சூடாகவும் சுவையாகவும் காரசாரமாகவும் நச்சென்று நாலு அயிட்டங்களைக் கேட்கிறது நான்கு இஞ்ச் நீளம் கூட இல்லாத இந்தப் பொல்லாத நாக்கு. இன்றைக்கு அதை 'மிசல் ப...

நிழல் யுத்தம்.. (தினமலர்-பெண்கள் மலரில் வெளியானது) 1 Aug 2013 | 03:25 pm

கையை மடித்துத் தலையணையாக வைத்துக்கொண்டு கொல்லைப்புறத் திண்ணையில் ஓய்வாகப் படுத்திருந்தாள் விசாலாட்சி. பின்மதியத்தின் மங்கிய வெய்யில் காற்றில் அசைந்து கொண்டிருந்த தென்னையோலைகளின் கைங்கர்யத்தால் தாழ்வார...

மழைப்பேச்சு கேட்க வாங்க.. 29 Jul 2013 | 07:00 am

எதிரே வரும் வாகனத்திற்காக ஒதுங்குவதை விட, அது தெறிக்க வைத்துச்செல்லும் மழைத்தண்ணீரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒதுங்கும் மனிதர்களே அதிகம்.. ஸ்ஸ்ஸப்பா.. வருணரிடம் ஒப்படைத்துச்சென்ற மும்பை கரைந....

குங்குமம் இதழின் வலைப்பேச்சில் சாரல் துளி. 25 Jul 2013 | 11:42 am

பார்த்த, கேட்ட, படித்த மற்றும் ஏற்படும் அனுபவங்களையொட்டி நம் மனதிலும் ஏதாவது கருத்துகள் தோன்றுவது இயல்பே. அப்படித் தோன்றும் எண்ணங்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துத்தான் எழுத ஆரம்பித்...

Related Keywords:

குஜராத் பிள்ளையார் சதுர்த்தி, மஷ்ரூம், ஷிர்டி

Recently parsed news:

Recent searches: