Blogspot - ethuvumnadakkalam.blogspot.com - எதுவும் நடக்கலாம்!

Latest News:

BLACK RIVER - (7) கடைசி அத்தியாயம் 23 Feb 2011 | 11:46 am

மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! மன்னிக்கனும்! இதுவும் பெரிய அத்தியாயம். இருக்கிறதிலேயே ரொம்ப பெரிசு! தொடர்ந்து படிக்கிறத...

BLACK RIVER - அத்தியாயம் ஆறு 22 Feb 2011 | 12:49 am

நண்பர்களே தொடர்ந்து பொறுமையாக படித்து வருவதற்கு மிக்க நன்றி! அத்தியாயம் ஆறு ராம் சதீஷை பார்க்க ரெஸ்டாரண்டை நோக்கி நடந்தான். திடீரென அவனுக்கு ஒரு எண்ணம் வந்தது. அருணிடம் இதை சொன்னால் என்ன? அவனுக்கும்...

BLACK RIVER - அத்தியாயம் ஐந்து 19 Feb 2011 | 12:30 pm

அத்தியாயம் ஐந்து அன்று நிகழப்போகும் நிகழ்வுகளைப் பற்றி அறியாமல் அமைதியாக விடிந்தது அந்த நாள்....... ரமேஷ் நேற்று நடந்த சம்பவங்களை எண்ணினார். என்ன நடந்தபோதும் தான் எண்ணி வந்த வேலையை செய்யாமல் போகக் க...

BLACK RIVER - அத்தியாயம் நான்கு 17 Feb 2011 | 01:15 pm

அத்தியாயம் நான்கு ”சார் இரண்டாவதா எடுத்த பெட்டியில் இருந்த இரண்டு படங்களில், ஒன்னு ஒரு சந்தோஷமான குழந்தை படம், இன்னொன்னு ஒரு கோழி தன்னோட குஞ்சை பாதுகாப்பா அணைச்சுக்குற மாதிரியான படம்!” “அது மட்டுமில...

BLACK RIVER - அத்தியாயம் மூன்று 15 Feb 2011 | 02:39 pm

தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்! அத்தியாயம் - 3 ராம் ஒரு உற்சாகத்துடன் ஏஞ்சலினா வீட்டை அடைந்தான். அவள் அவனுக்காகவே புன்னகை ஏந்தி காத்திருந்தாள். ராம் நாம் அங்கே போய்டுவோம் எ...

BLACK RIVER - அத்தியாயம் இரண்டு 13 Feb 2011 | 01:51 pm

பாகம் எல்லாம் ரொம்ப பெரிசா இருக்குன்னு நினைக்காதீங்க சின்னதா போட்டா சுவாரசியமா இருக்காது. மேலும் கதையும் நகராது. அதான். மன்னித்துக் கொள்ளுங்கள்! அத்தியாயம் இரண்டு மொரிஷியஸ். மங்குனி, செல்வா, பாபு ம...

BLACK RIVER - அத்தியாயம் ஒன்று 11 Feb 2011 | 06:02 pm

 நண்பர்களே சினிமாட்டிக்காக ஒரு சிறு திரில்லர் கதை முயற்சி. ஏழு பாகம் கொண்ட கதை. சில நம்ப முடியாத விஷயங்கள் வரலாம். லாஜிக் பார்க்காம படிங்க! நம் வலைப்பூ நண்பர்களின் பெயர்களையே கதாபாத்திரங்களுக்கு வைத்த...

திரும்பி பார்க்கிறேன்............! 11 Jan 2011 | 11:20 am

அத்தியாயம்  ஒன்று கிபி. 1979. ஆகஸ்ட் 27. அட்லாண்டிக் பெருங்கடலில் அந்த அயர்லாந்து கிராமத்தை நோக்கி அமைதியாக சென்று கொண்டிருந்தது படகு. அமைதியாக கடலை ரசித்துக் கொண்டிருந்தேன் நான். மனம் ஏனோ அமைதியின்...

பெண் மன வானில்..... 27 Nov 2010 | 02:05 am

பெண் மனதை வெளிப்படுத்தும் அல்லது பெண் பாடகர்கள் பாடிய பாடல்கள் பற்றிய இத்தொடருக்கு அழைத்த நண்பர் ராஜாவிற்கு நன்றியும் வணக்கங்களும்! பெண் மனம் ஆழமானது ஒரு வானம்போல பரந்தது அதில் பல்வேறு உணர்வுகள் இருந...

காதல் என்பது..... பாகம்-2 24 Nov 2010 | 06:49 pm

குமாருக்கு பல விஷயங்கள் புதிராகவே இருந்தன. தியாகுவும் ரூபாவும் அந்த அளவு அன்னியோன்யமாக இருந்ததுபோல் தெரியவில்லை. ஒரு உணர்ச்சிவசப்படலில் காதலுக்காக தற்கொலை முடிவு எடுப்பது எங்கும் நடப்பதுதான். ஆனால் ஒர...

Related Keywords:

நானும் என் நாடும்

Recently parsed news:

Recent searches: