Blogspot - gopu1949.blogspot.in

General Information:

Latest News:

42] நேர மேலாண்மை 27 Aug 2013 | 12:03 pm

2 ஸ்ரீராமஜயம் 1] பார்க்கிற, கேட்கிற எல்லாவற்றிலும் ஆசையை விடுவது. 2] கேட்டதில், கேட்கப்போவதில் ஆசையை விடுவது. 3] பார்த்ததில், பார்க்காததில் ஆசையை விடுவது. எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்தால் - ஒரு ...

41] வா என்றால் ஓடி வருபவனே இறைவன் ! 25 Aug 2013 | 12:05 pm

2 ஸ்ரீராமஜயம் எங்கும் இருக்கும் இறைவன் நாம் இருக்கச் சொல்லும் இடத்தில் கல், மண், செம்பு முதலிய எந்த உருவத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் வருவான். அப்படிப்பட்ட யோக்யதையும் கருணைவும் அவனுக்கு நிச்சயமாக...

40] பொய், பொறாமை, அழுக்கு, சிரங்கு ! 23 Aug 2013 | 03:39 pm

2 ஸ்ரீராமஜயம் அழுக்கைத் தேய்த்துக் கழுவாமல் மூடி மூடி வைத்தால் அது சிரங்காகி விடும். அது மாதிரி தப்பை மூடி மறைத்தால், அது பொய் என சிரங்காகி விடுகிறது. உள்ளத்தை ரொம்பவும் கெடுக்கிற பயங்கரமான சிரங.....

39] பக்தி, மரியாதை, அருள், கருணை 21 Aug 2013 | 01:02 pm

2 ஸ்ரீராமஜயம் உத்தமமான பொருளிடம் வைக்கும் அன்புக்கே ’பக்தி’ என்று பெயர். நமக்கு சமமானவர்களிடம் வைக்கும் அன்பு .... ’நட்பு’ என்பதாகும். நட்பு உத்தமமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், வயதில் பெரியவர்கள...

அறுபதிலும் ஆசை வரும் ! ;))))) 16 Aug 2013 | 03:42 am

By வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது ! நல்ல சேதி கெடைக்குது !!” பூம்..பூம்..பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தான்டி! பூ...

ஆயிரம் நிலவே வா ! ... ... ... ... ... ... ஓர் ஆயிரம் நிலவே வா !! 13 Aug 2013 | 12:02 am

By வை. கோபாலகிருஷ்ணன் மிகவும் மகிழ்ச்சியானதோர் செய்தி நம் அன்புக்கும், மரியாதைக்கும் உரிய தெய்வீகப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் தனது வெற்றிகரமான ஆயிரமாவது [1000th POST] பதிவினை இன்...

38] தனக்கு மிஞ்சி தான தர்மம் ! ;) 9 Aug 2013 | 11:59 pm

2 ஸ்ரீராமஜயம் தீபத்தின் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் .. உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், நிலம் வாழ் விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ, அப்படியே நம் மனதிலிருந்த...

37] ஏரி காக்கும் கரைகள் ! 7 Aug 2013 | 11:34 pm

2 ஸ்ரீராமஜயம் நமது மதத்தில் தனி மனிதனுக்கும் பலவித கட்டுப்பாடுகள், சமூகத்திற்கும் பலவிதக் கட்டுப்பாடுகள் உள்ளன. கட்டுப்பாடு என்றால் கரை போடுவது என்று அர்த்தம். கரையில்லாமல் ஒரு ஏரி இருக்க முடியுமா?...

36] குறை நிலாவிலும் குளுமை ! 5 Aug 2013 | 10:41 pm

2 ஸ்ரீராமஜயம் உடம்பு நமக்கு சிறை. நம் உண்மையான வீடு ஆனந்தமான மோட்சம்தான். நாம் சிறையை விட்டு சொந்த இடத்தில் இருக்க வேண்டும். விடுதலையாகி இறைவனுக்குள் போய் இருக்கிற நம் உண்மையான வீட்டை அடைய முயல வேண்...

35] எளிமையே என்றும் இனிமை ! 4 Aug 2013 | 10:36 am

2 ஸ்ரீராமஜயம் வயிறு நிரம்பச் சாப்பாடு, மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளத்துணி, இருப்பதற்கு ஒரு குச்சு வீடு - இம்மாதிரியான அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். இதற்குமேல், ஆசைக்கு மேல....

Recently parsed news:

Recent searches: