Blogspot - kalakalapriya.blogspot.com - கலகலப்ரியா

Latest News:

மணல் கடிகை 4 Aug 2013 | 09:09 pm

முக்கியமான நாவல் என்று ”அவரே” சொல்லி விட்டதால், நேரே பாலா சாரிடம் சென்று “மணற் கடிகை” வேணும் என்று சொல்லி வருடம் ஒன்றிற்கு மேல்.  அது “மணற்” இல்லை “மணல்” என்று கண்டுபிடிப்பதற்கு ஒரு வருடம் ஆகி விட்டதெ...

கடல் 16 Feb 2013 | 11:39 pm

இந்த உலகத்துக்கும் எனக்கும் சம்மந்தமில்லைனு அடிச்சுப் போட்ட மாதிரித் தூங்கற அம்மா... அவ இடுப்பில உடும்பு மாதிரித் தூங்கற குழந்தை...  நெஞ்சைப் பிசையற மாதிரி அதோட எக்ஸ்ப்ரஷன்... மணல வாய்க்குள்ள திணிச்ச...

தூறல் 16 Jul 2012 | 01:04 am

ஓயாது தட்டிக் கொண்டே இருந்தது சாளரம் திறந்து ”என்ன?” செல்லமாக அதட்டினேன் முகத்தில் ”உப்”பென்று ஊதிவிட்டு சற்று விலகிச் சென்று வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தது குவளையிலிருந்த தேநீராக மெல்லக...

தனி 15 Jul 2012 | 11:03 pm

சற்றுப் பொறுங்கள் ஏன் இத்தனை கத்திகள் அறுவை இதற்கு அவசியமற்றது ஈரூற்றுக் குருதி பெருமடங்கு வலி இருக்கட்டும் தாயும் சேயும் நலம் என்பது ஈருடல்களுக்கானது நீண்டு கொண்டே செல்லும் இப் பிரசவம் நிக....

ஆசுவாசம் 12 Jul 2012 | 04:08 am

ஒவ்வொரு நிறுத்தத்திலும் கைச் சுமைகளை வாங்கிக் கொள்ள யாரோ கை நீட்டுகிறார்கள் மறுத்து விட்டு என் கண்களைப் பின்பற்றிச் சென்று கொண்டிருக்கிறேன் இறங்க வேண்டிய நிறுத்தம் இதுதானெனத் தெரிந்தால் பரவாயில்லை.....

சடங்கு 7 Jul 2012 | 03:59 pm

குனிந்திருக்கக் கண் திறந்து முகம் நிமிர்த்த விழி மூடி வினோதப் பதுமையாக அங்கிருந்தேன் முன்னிருந்த அக்னிக்குச் சாட்சியாக அங்கு நானிருந்தேன் 

சுயம் நலம் 22 Jun 2012 | 12:33 am

செய்த கொலைகளின் எண்ணிக்கை சற்று அதிகம்தான் கூட்டிக் கழித்துப் பார்த்தால் கொன்ற நபர்களின் எண்ணிக்கை ஒருவராகக் கூட மிஞ்சியிருக்கலாம் அவர்களைக் கொன்று கொண்டிருக்கும்போதும் பல வேளைகளில் கொன்று ...

துளிக் குறிப்பு... 11 Jun 2012 | 02:34 am

கைகூடும் தருணம் விதியின் பால் இருந்த போதிலும் மரணத்தின் வாயிலைத் தட்டிப் பார்க்க முடியும் தெரிந்தும் கூட அதைச் செய்வதில்லை தடுத்து நிற்கும் உணர்வுக்கு பயம் என்று காரணப்பெயர் சூட்டியாகிறது உண்மை.....

”நில்” 24 May 2012 | 07:34 am

பழக்கமே இல்லாத இந்தப் பந்தயத்தில் நானுமிருக்கிறேன் பறக்கும் புழுதி கண் மறைக்க சொடுக் என்றால் ஓட ஆரம்பித்து விடுகிறேன் பதினேழோ பதினெட்டோ ஒரு இலக்கம் முதுகிலாடுகிறது செய்வதறியாது நடுநடுவி...

பேரன்புடைய மூத்த வீரர் மற்றும் ஜெயமோகன் அவர்கட்கு.. 18 May 2012 | 12:48 am

||ஆனால் புலிகளின் இந்தப்பிரச்சாரத்தை தமிழகத்தில் முன்னெடுத்தவர்கள் தமிழ்த்தேசியம் பேசும் ஃபாசிஸ்டுகள். அவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் இந்தியவிரோத அன்னிய அமைப்புகள். இந்த உச்சகட்ட பிரச்சாரத்தை இந்திய ...

Related Keywords:

புன்னகை தேசம், ம்ம்ம், திக்குக் தெரியாத காட்டில், என் செய்ய நினைத்தாய் த

Recently parsed news:

Recent searches: