Blogspot - kurinjimalargal.blogspot.com - குறிஞ்சி மலர்கள்

Latest News:

சொல்லுக்குள் அடங்காத கவிதைகள்! 22 Nov 2011 | 08:14 pm

படம் : இணையத்திலிருந்து வெளிர்நீல வானத்தில் வெள்ளிறகு மேகங்கள், வெய்யில் பூக்களோடு விரிந்திருக்கும் தருநிழல், காற்றில் மிதந்துவந்து கன்னம்தொடும் மழைத்துளி, ஆற்றுநீர்ச் சுழிப்பில் அலைக்கழியும் ...

விடியாத வானம் 11 Nov 2011 | 09:09 pm

அதிகாலை இருளில், அவிகிற இட்டிலிகளோடு தொடங்கும் அவளது அன்றாடப் பிழைப்பு... தின்று முடித்துவிட்டுச் சில்லறையைத் தேடுகிறவரும் நின்று மெதுவாகக் கடன்சொல்லக் காத்திருப்பவருமாக என்றைக்குமே அங்கு கூட்...

வேலையில்லாப் பட்டதாரியின் 'வீட்டுக்' குறிப்புகள்! 8 Nov 2011 | 09:53 pm

அப்பா வரவுக்கும் செலவுக்குமிடையில் வட்டிக்கணக்குப் பார்த்தபடி புட்டிக் கண்ணாடி வழியாகப் பிள்ளைகளின் எதிர்காலத்தைத் தேடுபவர்... சட்டென்று கோவப்பட்டாலும் சம்சாரத்துக்கு முன்னால் பெட்டிப்பாம்பு.....

பார்வையொன்றே போதும்! 1 Nov 2011 | 07:27 pm

நல்லபெண்கள் நகைத்தால் தளிர்க்குமாம் முல்லை அருகில் சென்று உதைத்தால் தளிர்க்குமாம் அசோகம் முகங்கனிந்து பார்த்தாலே பூக்குமாம் மாம்பூ பெண் மூச்சுக் காற்றாலே உயிர்த்திடும் உலகம்... நீ, நேற்றுவரை....

காட்சிப் பிழை! 12 Sep 2011 | 09:05 pm

புகைப்படம் : இணையத்திலிருந்து. கனத்த முகம் கருக்கு மீசை நெரித்த புருவமும் எரிக்கிற பார்வையுமாய்க் கைவைத்த நாற்காலியில் காசித் தாத்தா... நாற்காலிச் சரிவில் நளினமாய்க் கைவைத்து, நாணமும் அச்சமுமா...

சாக்குப்போக்கு! 24 Aug 2011 | 05:52 am

இடியுடன் மழையடிக்க இரண்டுநாள் வரவில்லை மேகம் திரண்டுகொள்ள முந்தாநாளும் முடியவில்லை... நேற்றைக்கு வந்தபோது நேரமான காரணத்தால், காத்திருந்த களைப்பில் நீயும் கண்ணயர்ந்து உறங்கிவிட்டாய்... இன்றைக்கும்கூ....

இந்தியனின் விதி! 19 Aug 2011 | 09:02 pm

அன்னாவின் உண்ணாவிரதம் அமெரிக்க சதி, ஊழலை எதிர்ப்பதெல்லாம் உள்நாட்டுச் சதி, இடையில்வரும் தடையெல்லாம் எதிரணியின் சதி என்று, ஆராய்ந்து சொல்கிறது ஆளும்கட்சியின் மதி, இதையெல்லாம், அனுபவித்தே தீரவே...

சேலைச் சண்டை 2 Jun 2011 | 07:59 am

என்றைக்கும்போல, அன்றைக்கு இரவிலும் ஆரம்பித்தது சேலைச் சண்டை... குளித்துத் தலைதுவட்ட வருத்தம்வந்தால் முகம்புதைக்க, அம்மா இல்லாத குழந்தைகளுக்கு அருகாமையின் சுகத்தைக் கொடுத்தவை அந்தச் சேலைகள் மட்டுமே......

புட்டிப்பால் குழந்தைகள்! 17 May 2011 | 06:19 pm

ஆயா வந்து கொடுக்கும் ஆவின்பால் பாட்டிலை வாயருகில் பிடித்தபடி தாயவளின் முகம் தேடும்... வாயருகில் வைத்தாலும் வயிற்றை நிறைக்காமல், காலையிலே காய்ச்சிய பால் கழுத்திறங்கி உடைநனைக்கும்... அணைத்துவைத்...

நான் 'மூத்த' பிள்ளை! 2 May 2011 | 05:13 pm

விறகுக் கட்டை விளக்குமாறு கரண்டிக் காம்பு கழற்றிப்போட்ட செருப்பு பள்ளிக்கூட பெல்ட் பட்டை அடி ஸ்கேல் இவையெல்லாம், 'அடி'க்கடி பேசும் என்னிடம்... அப்பாவும் சித்தியும், அவசியமென்றால் மட்டும்... ....

Related Keywords:

அம்மா கவிதை, பல்லி, அப்பா அம்மா, மனசு, வீட்டாட்சி

Recently parsed news:

Recent searches: