Blogspot - makalneya.blogspot.com - வ சு மி த் ர

Latest News:

நித்ரா.... நின் சோக நிலத்தில் விளைகிறது எனதான துக்க கோதுமை. 14 Aug 2013 | 08:22 am

சூரியகாந்தியின் முகத்தோடு நீ புன்னகைக்கையில் உழவன் போல் மகிழ்ச்சியடைகிறேன் உனது சாயைகளைக் கண்டு நிழல் தன் அருகாமையை உணர்கிறது பசித்த மற்றும் எளிய வரிகளினூடாக நான் உனக்கு ஒன்று சொல்கிறேன் நான் க...

குறளி இரண்டாம் இதழ் 5 Jul 2013 | 08:14 pm

குறளி இரண்டாம் இதழ் உள்ளடக்கம்: அறிவுஜீவிகளின் பிரதிநிதித்துவம் - எட்வர்ட் செய்த் | தமிழில்: எச். பீர் முகம்மது உடல், காதல், காமம் மற்றும் சில தீண்டப்படாதச் சொற்கள் - கொற்றவை இருபதாம் நூற்றாண்டில் ...

மௌனமாக வாழுவது எப்படி... 3 Jul 2013 | 07:45 am

குரல் முக்கியமில்லாத நாட்டில் பிறந்திருக்கிறேன் உடல் முக்கியமில்லாத நாட்டில் பிறந்திருக்கிறேன் உயிர் முக்கியமில்லாத நாட்டில் பிறந்திருக்கிறேன் பிறந்திருக்கிறேன் எதுவும் செய்ய இயாலாமைக்குப் பிறந்தி...

அடிமைகளை வாங்கவும் விற்கவும்.... இங்கு அணுகவும். 27 Jun 2013 | 11:51 am

பேட்டியை வாசிக்கும் முன்; இப்பேட்டியை எடுத்த ஆடியபாதமும், பதில்கள் வழங்கிய கோமதிநாயகமும் வசுமித்ரவாகிய நான்தான். பேட்டி குறித்து விவாதிக்க எனக்கு விசயங்கள் இருக்கிறது என நம்புகிறேன். இது வெய்யில் ஆ.....

குறளி 2 24 Jun 2013 | 09:22 pm

தாமதத்திற்கு வருந்துகிறோம். விரைவில்... குறளி 2

ஒரு கவிஞனைப் பற்றிப் பேசக்கூடாததும் சொல்லக்கூடாததும்… 21 Jun 2013 | 12:37 pm

ஒரு கவிஞன் உழைக்கும்போது நாடு அமைதியாக இருக்கிறது கவிஞர்கள் உழைக்கும் போது மனம் அமைதியாகிறது கவிஞர்கள் உழைத்து உண்ணும் போது இன்னும் அழகாக மாறுகிறது கவிஞன் உழைப்பைச் செலுத்தும்போது கவிஞன் அலுப்...

சாக்குருவி. 21 Jun 2013 | 08:35 am

அம்மா இப்படி ஆரம்பித்த கவிதை இப்படியே முடிந்து போனது மனைவி இது துயர் நிரம்பும் சித்திரம் அல்லது சுவர்க்கத்தின் பொற்கனி இவ்விரு உறவுகளை இழக்கத் தெரிந்தவன் ஞானி மற்றும் துரோகி உறவுகளின் முகத்தி...

இளவரசிக்கும் சாத்தானுக்குமான இவ்வுரையாடலில் எவ்வார்த்தையில் துளிர்விட்டது நட்பு. 15 Jun 2013 | 08:43 am

“வரலாற்று ரீதியாக நியாயப்படுத்த முடியுமானால், வரலாற்றுரீதியாக அர்த்தப்படுத்திக்கொள்ள முடியுமானால், எந்த ஒரு படுகொலையையும் நம்மால் மன்னித்துவிடமுடிகிறது. - ழான் போத்ரியா அடையாளப்படுத்திக்கொள்ள நிணத்த...

ஜெயமோகன் எனும் ஒரு குளவி 11 Jun 2013 | 08:26 am

சினிமாவில் நாங்கள் சாதிக்கப் போகிறோம்.. எங்களை வசைபாடுகிறார் ஞாநி என ஞாநியை முன் வைத்து மற்றும் சாமானியர்களின் அறிவை முன்வைத்தும் எழுதிய ஜெயமோகனின் கடிதத்தை உளவியல் நோக்கில் அணுகும்போது அவரது இருப்பு ...

தீர்க்கதரிசி. 4 Jun 2013 | 04:38 pm

குற்றம் புரிவோரைப் பற்றி, அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல, மாறாக, உங்களுக்கு அவர்கள் அந்நியர்கள் என்பதைப் போன்றும், அவசியமின்றி உங்கள் உலகத்தில் குறுக்கிடுபவர்கள் என்பதைப் போன்றும் நீங்கள் பே...

Related Keywords:

தேகம் நாவல், மலையாள சுயநலம், மகள்

Recently parsed news:

Recent searches: