Blogspot - pavithulikal.blogspot.com - இது பவியின் தளம் .............துளிகள்.

Latest News:

ஆசை இருக்கலாம் , பேராசை கூடாது 8 Aug 2013 | 10:51 am

மனிதனாய் பிறந்த எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசைகள் இருக்கும் . ஆசைகள் வேறுபட்டு காணப்படும் . ஒருவருக்கு கார் வாங்க பிடிக்கும், இன்னொருவருக்கு மோட்டார்சைக்கிள் வாங்க பிடிக்கும் . நமது ஆசை ஒன்று நிறைவேறி வ...

மகிழ்வான தருணங்கள் (தொடர் பதிவு ) 7 Aug 2013 | 12:05 pm

நாம் பிறந்ததில் இருந்து இறக்கும் வரைக்கும் எமக்கு பல புதிய விடயங்கள் , சந்தோசங்கள் துக்கங்கள் வந்து போகின்றன அப்படி பல மகிழ்வான தருணங்கள் பல எல்லோர் வாழ்க்கையிலும் வந்து போகின்றன. இன்னும் பல மகிழ்வான ...

உறவுகள் அனைவரும் அன்புடன் இருக்க வேண்டும் 5 Aug 2013 | 10:49 am

முன்னைய    காலங்களில் எல்லாம் உறவுகள் ஒன்றோடொன்று சந்தோசமாகவும் , அன்பாகவும் , ஒற்றுமையுடனும் இருந்தார்கள் . பின்பு போகப்போக அவை அனைத்தும் குறைந்து போய் உறவுகள் குறைந்து நண்பர்கள் , அயலவர்கள் தான் அவச...

எனக்கு பிடித்த பாடல் 31 Jul 2013 | 02:31 pm

"எங்கே எனது கவிதை" என்ற படத்தில் இருந்து உன்னிகிருஷ்ணன் பாடிய "இருமனம் சேர்ந்து ஒருமனம்" பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் . அழகான வரிகள் . இருமனம் சேர்ந்து ஒருமனம் ஆகும் திருமணம் இன்று இரு உயிர.....

எனக்கு பிடித்த பாடல் 19 Jul 2013 | 12:43 pm

சிங்கம் 2 படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது . வரிகளும் அருமை . விவேகாவின் வரிகளில் , சுவேதா மோகனின் குரலில், தேவி ஸ்ரீப்ரசாத் இசையில் பாடல் அழகாக இருக்கிறது . புரியவில்ல....

என்றும் எம்மனதை விட்டு நீங்காதவர் கவிஞர் வாலி 19 Jul 2013 | 12:20 pm

திரைத்துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சாதிப்பது என்பது எவ்வளவு பெரிய விடயம் . அப்படி ஜொலித்தவர் கவிஞர் வாலி . என்றும் இவரது படைப்புகள் பிரகாசித்துக் கொண்டே இருக்கும் . காலத்தால் அழியாத பல பாடல்களை ...

எனக்கு பிடித்த பாடல் 23 Apr 2013 | 12:13 pm

விடுகதை திரைப்படத்தில் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் . எப்போதும் கேட்க பிடித்த பாடலும் கூட . பிரகாஷ்ராஜ் , நீனா ஆகியோர் நடித்த திரைப்படம் . தேவாவின் இசையில் சித்ரா , கிருஷ்ணராஜ் ஆகியோர் இந்த பாடல...

ஒவ்வொருவரதும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு .... 29 Mar 2013 | 11:11 am

நாம் யாராக இருந்தாலும் எமக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று தான் நினைக்கின்றோம் . ஒருவருக்கு அமையும் வாழ்க்கைத்துணையாக அமைபவர் புரிந்துனர்வுள்ளவராகவும் , பண்பில் சிறந்தவராகவும் இருக்கும் பட்சத்தில...

நாம் நினைப்பது எல்லாம் நடக்கிறதா ? 23 Mar 2013 | 12:38 pm

எல்லோரும் நல்லவர்களாக இருக்க வேண்டும். சந்தோசமாக இருக்க வேண்டும் . மற்றையவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். தீய , கெட்ட செயல்களை  கைவிட வேண்டும்    என்று நாம் நினைக்கிறோம் . நினைப்பது எல்லாம் நடக்கின்றதா...

பெண்ணே உனது பாதை ..... 9 Mar 2013 | 09:47 am

பெண்ணே அடுப்படியில் கிடக்கும் பெண்ணுக்கு படிப்பெதட்க்கு என்றார்கள் நீ இன்று  கல்வி கற்றதால் தலை நிமிர்ந்து நிற்கிறாய் - தைரியமாக இருக்கிறாய் . பொறாமைப் படாதே - பொறுமையாக இரு கோபப்படாதே - அமைதியாக...

Related Keywords:

வாழ்க வளமுடன், பூக்கள் சூடி, அன்னாசி, கரட், பலாப்பழம்

Recently parsed news:

Recent searches: