Blogspot - sanvishblue.blogspot.com - sanvishblue

Latest News:

கவிதைகளில்...! 22 Jan 2013 | 09:39 am

                                                              கவிதை அவன் ஆன்மாவுடன் பேச நான் கண்டு பிடித்த ரகசிய வழி! எழுத்தின் வழி என்னவனை சென்றடைய வேள்வி! இங்கே கட்டளைகள் சில மீறப்படும் கட்டுப்ப...

பஞ்சபூதம்...! 9 Oct 2012 | 03:49 pm

                                                   காணவில்லை... தேடி அலைந்தேன் ஒவ்வொரு இடமாக... பின் தொடர்ந்த என் மீது வண்ணம் உதிர்த்து வானில் பறந்தது ஒரு  வண்ணத்துபூச்சி...! அருகில் சென்ற என் மீது ...

சுவாசமாய்...! 5 Oct 2012 | 06:56 pm

                                                       விவாதங்களில் விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்வாய் என் வார்த்தைகள் உன்னை வதைப்பதை மறைத்து... சமயங்களில் வெட்கப்பட வைக்கிறது அளவில்லா உன் அக்கறை...

இனி...! 27 Sep 2012 | 06:45 pm

நேசம் தவிர வேறு சில தேவைகள் சில சரிபடுத்தல்கள் அவசியமாகி விட்டது இப்போது... உனது முப்பொழுதும் இன்பமாய் கழியவேண்டுமென்று உன் மேல் படிந்திருந்த நரக நிழலை வழித்தெடுத்து எறிந்துவிட்டேன்... உனது பயணம் சு...

தேடுகிறேன்...! 20 Sep 2012 | 04:01 pm

                                                ஒவ்வொரு முறையும் கண்ணாமூச்சி விளையாடும் சிறுபிள்ளையாய் ஓடி ஒளிந்து கொள்ளும் உன்னை ஒவ்வொரு அறையாய் தேடித் தேடி களைத்துப் போகும் என்னை ஓரமாய் நின்று மௌனமா...

சரணாகதி...! 17 Sep 2012 | 08:08 pm

பேரமைதி ஒன்றை எதிர்கொள்ள தேவைப்படுகிறது ஒரு கனத்த மௌனம் மௌன நிலையில் ஒன்றையொன்று உணர்ந்துக்கொள்ளும் அந்த அற்புத கணம் என்று வாய்க்குமோ...?! அவ்வேளையில் உன் முன்னே ஒரு வெற்றுத்தாள் போல் வந்து நிற்கிற...

அவன்...! 13 Sep 2012 | 07:59 pm

இதுவரை அவன் எனக்காக ஒன்றும் செய்ததில்லை பரவாயில்லை அவனுக்கும் சேர்த்து நான் காதலிக்கிறேன் * * * நேரம் போவது தெரியாமல் அவனுடன் பேசிகொண்டிருக்கையில் எனக்கு ஒரே ஒரு கவலை இந்த நேரம் ஏன் இப்படி ஓடுகிறது?...

உனக்காக...! 5 Sep 2012 | 07:48 pm

நீ சிதறிய வார்த்தைகளை நேற்றிரவில் கனவுகளில் சேகரித்து விடியலில் விதைத்துவிட்டேன் இன்னும் ஆழமாய் நெஞ்சில்... நெருப்பால் அணைத்தாய் பனியென மடி அள்ளிச் சேர்க்க சுடும் வரை உரைக்கவில்லை சுட்ட பின்போ சுட வை...

சந்தித்தவேளையில்...! 26 Aug 2012 | 06:32 pm

கொட்டித்தீர்த்தது அடை மழை உன் வருகையால் இன்று... வாசலில் உன் கால்தடம் ஒளிர்கிறது மாக்கோலம் இன்று... தோட்டத்து மின்மினி பூச்சி கண்சிமிட்டி தெரிவிக்கிறது வானவில் பிரியங்களை இன்று... சில்மிஷங்களும் அவ...

உந்தன் நினைவுகள்...! 18 Aug 2012 | 06:59 pm

                                                                       நீ இல்லாத இரவுகளும் இதமாகவே இருக்கின்றன... உன்னைவிடவும் இறுக்கமாக அணைத்திருக்கின்றன உன் நினைவுகள்! * * * எனக்குள் ஓடி பிடித்து ...

Related Keywords:

என் உயிரே, நினைத்தது நடக்க, அழகான காதல் வரிகள், என் உயிரே என் உயிரே, இதழே திறக்காமல் கவிதை சொல்கிறாள் புன்னகை

Recently parsed news:

Recent searches: