Blogspot - satturmaikan.blogspot.com - க ரா

Latest News:

கொலைத் தொழில் பழக 27 Mar 2013 | 11:15 am

முதலில் உன் எதிரியை மன்னித்து விடு அவன் உன் அன்பினில் முழ்கட்டும் அவன் வீட்டை பரிசுகளால் நிறப்பு என் சிறந்த நண்பன என அவன் உன் பெயரை உலகெங்கும் பதியட்டும் ஒரு மழைப் பெய்த பின்னிரவின் ஈரத்தில் அவனுக...

சில கவிதைகள் 18 Mar 2013 | 08:00 am

 என் சோகம் அழுகை சந்தோசம் சிரிப்பு கோபம் குரோதம் வனமம் அமைதி எல்லாவற்றையும் நிரப்பி வைக்கும் கண்ணாடி சீசா நீ நீலம் பாரித்த கண்ணன் போல் சிரித்துக்கொண்டே இருக்கிறாய் உன் கழுத்தின் மேல்...

சாயாவனம் - ஒரு வனத்தை பற்றிய உரையாடல் 18 Jan 2013 | 09:37 pm

இன்றைக்கு காலையில் ஆபிசில் காஃபி டைமில் ஒரு பேச்சு வந்தது. ஒருத்தர் என்னவோ புக் ஃபேர் போனேன்னு சொன்னிங்கள ஒரு நாலஞ்சு புத்தகம் வாங்கிருப்பீங்களான்னு ஆரம்பிச்சாரு. இல்லைங்ணா.. ஒரு முப்பத்தெட்டு ஆகிப்...

காலப் பறவை 2 Nov 2012 | 06:33 am

துக்கங்களை தோளில் சுமந்து திரிபவனின் தூக்கத்தில் உதிக்கிறது ஒரு பறவை தூக்கத்தில் கூட கண்களில் நீர் தாரையை வழிய விட்டுக்கொண்டிருக்கிறவனை தூக்கிக்கொண்டு அவனின் கடந்தகாலத்தில் பறக்கிறது அந்த பறவை த...

சுதந்திரத்தின் பாடல் 5 Sep 2012 | 03:30 am

எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்த ஒரு பின்னிரவில் தெருவழியே சுதந்திரத்தின் பாடல்களை உரக்கப் பாடிச் செல்கிறான் பார்வையற்ற ஒருவன் அவன் பாடிச்சென்ற பாடலில் இருந்து உதிர்ந்த ஒவ்வொரு சொல்லும் நட்டுச்...

புத்தரின் குடிசை 11 Aug 2012 | 08:31 pm

நீண்ட நாட்கள் ஆயிற்று இந்த பக்கம் வந்து. வீட்டினில் என்னை தவிர யாரும் இல்லாமல் தனிமையில் உழன்று கொண்டிருந்தேன். அங்கே போகலாமா, அதை செய்து விடலாமா ஒன்று விதமான ஒடிக்கொண்டிருந்த மனதை கட்டுப்படுத்தி வீட...

விடுபடுதல் 21 Mar 2012 | 02:43 pm

ஒரு தேசம் பல மக்கள் ஒரு பட்டம் ஒரு மனையாள் இல்லறம் முற்றும் துறந்து புன்னகை ஏந்தி புறப்பட்ட கெளதம புத்தனின் முகம் எனதாயிருந்தது நித்திரை களைகயில் முடியை துறந்திருந்தும் கையில் இன்னும் ...

காணமல் போனவனை பற்றிய அறிவிப்பு 10 Feb 2012 | 08:15 pm

அன்றொரு நாள் தேநீர் விடுதியில் காலைப்பத்திரிக்கையை மேய்ந்து கொண்டிருக்கயில் வெளியாயிருந்த புகைப்படம் எனதாயிருந்தது பேரும் எனதாயிருந்தது புகைபடத்துக்கு மேலே இருந்தது அறிவித்து கொண்டிருந்தது நான...

பூஜ்ஜியம் 4 Feb 2012 | 10:56 pm

எதுவுமே தோன்றாத ஒரு தருணத்தில் ஒரு கவிதை எழுதலாம் அல்லது ஒரு குழந்தையின் கை பிடித்து நடைப் பழகலாம் அல்லது அக்குழந்தையின் முகம் பார்த்து சிரிக்கப் பழகலாம் அல்லது முன்பின் தெரியாதவர்களிடம் முகமன் கூறி ....

எல்லோருக்குமானதாக ஒரு மழை 1 Feb 2012 | 12:27 am

ஆள் அரவமற்ற பெருவெளியொன்றில் சிறு மரமொன்று தனிமையுடன் பேசிக்கொண்டிருக்கிறது தன் கிளையசைத்து கிளையசைவின் கிளர்ந்தெழும் இசையில் ஆடிக்கொண்டிருக்கிறது பழந்தின்னி பட்சி ஒன்று சிறு மரத்தின் வேர்தொட்டு நகர...

Related Keywords:

சாத்தூர் மாக்கான்

Recently parsed news:

Recent searches: