Blogspot - sekar-thamil.blogspot.com - அறுசுவை தமிழ்

Latest News:

பெண்மை 20 Aug 2013 | 06:41 pm

பெண்மை ஆண் உடலின் ஒன்பது வாசல்களிலும் நுழைந்து பரவமூட்டும் ஒரு வரிக்கவிதைதான் பெண்மை. Dhanasekaran.s உடலுக்கு தான் சிறகுகள் தேவை மனதிற்கு தேவையில்லை.இப்போதே பறக்க ஆரம்பித்துவிடு.

விஸ்வரூபம் 26 Jan 2013 | 12:44 pm

சூழ்ச்சி வலையால் பசுவின் கழுத்தை நெறித்த பசுந்தோல் போர்த்திய புலியென தீவிரவாதம். பசு புனிதம் - அதுபோல் எல்லா மதமும் புனிதம். பசுவை வணங்கும் நாம் பசுந்தோல் போர்த்திய புலிகளை வணங்குவது தகுமோ? ம...

விஸ்வரூபம் 26 Jan 2013 | 12:44 pm

சூழ்ச்சி வலையால் பசுவின் கழுத்தை நெறித்த பசுந்தோல் போர்த்திய புலியென தீவிரவாதம். பசு புனிதம் - அதுபோல் எல்லா மதமும் புனிதம். பசுவை வணங்கும் நாம் பசுந்தோல் போர்த்திய புலிகளை வணங்குவது தகுமோ? ம...

ஜென் நிலா 2 Jan 2013 | 04:47 pm

நிலா வெறும் நிலா நிர்வாண நிலா நிலா நிலாவாக இருப்பதை தவிர வேறொன்றும் இல்லை. Dhanasekaran.s உடலுக்கு தான் சிறகுகள் தேவை மனதிற்கு தேவையில்லை.இப்போதே பறக்க ஆரம்பித்துவிடு.

ஜென் நிலா 2 Jan 2013 | 04:47 pm

நிலா வெறும் நிலா நிர்வாண நிலா நிலா நிலாவாக இருப்பதை தவிர வேறொன்றும் இல்லை. Dhanasekaran.s உடலுக்கு தான் சிறகுகள் தேவை மனதிற்கு தேவையில்லை.இப்போதே பறக்க ஆரம்பித்துவிடு.

காமம் 15 Dec 2012 | 02:23 pm

நானோ என்னவென்றே தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறேன். நீயோ என்னவென்றே தெரியாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறாய். தேடுவதும் தெரியாமல் கொடுப்பதும்  தெரியாமல் அனுபவம் மட்டும் காட்சியாக வேட்கை தொடர்கிறத...

காமம் 15 Dec 2012 | 02:23 pm

நானோ என்னவென்றே தெரியாமல் தேடிக் கொண்டிருக்கிறேன். நீயோ என்னவென்றே தெரியாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறாய். தேடுவதும் தெரியாமல் கொடுப்பதும்  தெரியாமல் அனுபவம் மட்டும் காட்சியாக வேட்கை தொடர்கிறத...

கருவறை சுகம் 31 Oct 2012 | 06:43 pm

ரத்தமும் சதையுமாய் ஆனந்த சுகத்தோடு அன்னையின் கருவறையில் உறங்கியதொரு காலம்..... யாருமில்லா தனிமையில் நான் உள்ளே இருந்து அவள் பேசுவதை கேட்டு கழித்ததொரு காலம்.... அந்த பத்து மாதமும் எனக்காக அவள்...

கருவறை சுகம் 31 Oct 2012 | 06:43 pm

ரத்தமும் சதையுமாய் ஆனந்த சுகத்தோடு அன்னையின் கருவறையில் உறங்கியதொரு காலம்..... யாருமில்லா தனிமையில் நான் உள்ளே இருந்து அவள் பேசுவதை கேட்டு கழித்ததொரு காலம்.... அந்த பத்து மாதமும் எனக்காக அவள்...

நான் தேடும் கவிதை 12 Oct 2012 | 12:20 pm

தினமொரு கவிதை எழுதிட நினைத்து தவியாய் தவிக்கிறேன். ஆயிரம் எண்ணங்கள் குவியலாய் அவியலாய், அதிலொரு முகத்தை தேடுகிறேன். எண்ணங்கள் கூடி வர வார்த்தைகள் ஒத்துழைக்கவில்லை. வார்தைகள் வளைந்துவர அர்த்த....

Recently parsed news:

Recent searches: