Blogspot - tamilkothu.blogspot.com - கொத்து பரோட்டா

Latest News:

அண்ணா நூற்றாண்டு நூலகம் - திடீர் விசிட் 11 Mar 2012 | 05:37 pm

IT கம்பெனி வளாகத்தை விட சுத்தமாக, துல்லியமாக பராமரிக்கிறார்கள். பார்க்கிங்கில் ஆரம்பித்து எதற்குமே ஒரு பைசா கூட செலவில்லை உறுப்பினர் எல்லாம் ஆக வேண்டியதில்லை. ஆனால் புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு வரமுட...

அரவான் - ஒரு பார்வை 4 Mar 2012 | 10:22 pm

George Orwell எழுதிய உலகப்புகழ் பெற்ற 'A Hanging' (இங்கு சென்று வாசிக்கலாம்) என்ற கட்டுரையை (slash கதையை)  வாசித்து முடிக்கும்போது ஏற்படும் ஒரு வெறுமையை, இந்த படத்தின் பிறகும் உணர முடிந்தது. கதைக்கும்...

வாகன ஓட்டி 15 Feb 2012 | 10:00 pm

நமது தெருக்களில் தான் எத்தனை விதமான வண்டி ஓட்டிகள்? அவர்களை வகைப்படுத்தினால்? இது பெரும்பாலும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு என்றாலும் பெருவாகன ஓட்டிகளுக்கும் சிலது பொருந்தும். அவர்களுடைய 'நிக்நேம்' மற்...

ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் 25 Jan 2012 | 09:33 pm

படிக்கும் புத்தகங்களை பற்றி இனி பதிவு போடலாம் என்று ஒரு எண்ணம்.. என்னுடைய வாசிப்பு இலக்கு - தமிழ் பிதாமகர்களின் புத்தகங்கள்.  நடு நடுவே  சமகால இலக்கியங்கள் (மானே தேனே பொன்மானே) முதலில் ஒரு மனிதன், ஒரு...

நேரம் 31 Dec 2011 | 12:07 am

'உனக்கு விடுதலை' என்று வார்டன் மைக் சொன்னது சசிக்கு விளங்கவில்லை. இந்த உலகில் இருந்து என்பதை கவித்துவமாக சொல்கிறாரா? 'புரியலை மைக்' 'எனக்கும் புரியலதான் சசி, இன்னிக்கு உன்னை தூக்கில் போட முடியாது. அது...

கொத்து பரோட்டா விருதுகள் - 2011 29 Dec 2011 | 09:58 pm

சிறந்த படம்: எங்கேயும் எப்போதும் சிறந்த திரைக்கதை/இயக்குனர்: சரவணன் (எங்கேயும் எப்போதும்) சிறந்த நடிகர்: தனுஷ் சிறந்த நடிகை: அஞ்சலி, இனியா, ரிச்சா சிறந்த இசையமைப்பாளர்: ஜிப்ரான் (வாகை சூட வா) சிறந்த ...

ஓ குடிகாரர்களே.. 27 Oct 2011 | 08:00 pm

நான் குடிக்கிறேன் என்று தாங்கள் குடிப்பதை தொடர்ந்து பறைசாற்றி, குடியைப்பற்றி வித விதமாக தொடர்ந்து பேசி அதன் மீது ஒரு செயற்கையான கவர்ச்சியை உண்டு பண்ணுபவர்களுக்கு என்ன நோக்கம் இருக்கும்? அந்த 'மகிழ்ச்ச...

திருத்தகம் 30 Aug 2011 | 06:01 pm

(இக்கதை திண்ணை இதழில் வந்துள்ளது. திண்ணையில் படிக்க இங்கு செல்லவும் http://puthu.thinnai.com/?p=3594) ********** சண்முகம் முடி திருத்த ஏன் அன்றைய தினத்தை தேர்ந்தெடுத்தார்? அவரே இதை பின்னாட்களில் பலமுற...

வலைப்பூவுக்கு எப்படி பெயர் வைக்க கூடாது? 21 Mar 2011 | 05:32 pm

சில வருடங்களுக்கு முன்.. சில பல வலைப்பூக்களை படித்து கொண்டிருந்துவிட்டு, சரி ஒன்றை ஆரம்பித்து விடுவோம் என்று முடிவு செய்தாயிற்று. ப்ளாகரில் லாகின் பண்ணி படிவ பூர்த்தியின் போது தான் உரைத்தது பெயர் ஒன்ற...

Related Keywords:

ஆழ்மனம்

Recently parsed news:

Recent searches: