Blogspot - thawheedmulakkam.blogspot.com - தவ்ஹீத் முழக்கம்!

Latest News:

மனிதர்களின் கடமைகள் மற்றும் உரிமைகள்-பாகம்-2 12 May 2012 | 06:03 pm

இறைவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் யாவற்றையும் படைத்தது நிர்வகித்து உயிர்களுக்கு உணவளித்து வாழ்வதற்கான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து அளவிலா அன்பையும் கருணையையும் பொலிந்து எந்த பிரதிபலனையும் எதிர்...

மனிதர்களின் கடமைகள் மற்றும் உரிமைகள்-பாகம்-1 1 May 2012 | 04:40 am

முன்னுரை: இயந்திர வாழ்கையாகிவிட்ட இன்றைய காலத்தில் ஒரு மனிதன் தனக்கும் மற்றவர்களுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் என்ன என்பதை புரிந்து கொண்டால் அவன் வாழ்கையை சரியான முறையில் அமைந்து விடும். இன்றைய அறிவிய...

குர்ஆனை ஓதுங்கள், தினமும் மாற்றத்தை உணருங்கள்! 26 Apr 2012 | 07:13 pm

உலகில் மக்களை நல்வழிப் படுத்துவதாகக் கூறி சிறப்பான வேதங்கள் என்று பலரும் பல வேதங்களை தங்களுக்கு மத்தியில் வைத்துக் கொண்டு வழிபாடுசெய்கிறார்கள். ஆனால் அந்த வேதங்களில் தவறுகளும், அசிங்கங்களும், ஆபாசங்கள...

இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்! 26 Apr 2012 | 06:50 pm

தூய்மையான இஸ்லாத்தில் மார்க்கம் என்ற பெயரிலே பல போலி மார்க்க அறிஞர்கள் இணைவைப்பையும் புரோகிதத்தையும் புகுத்தினர். அதை இன்றும் சுன்னத்தை பின்பற்றுகிறோம் என்று போலி கூச்சல் போடுபவர்கள் நியாயப் படுத்தியே...

குர்ஆனில் துஆக்கள்! 25 Apr 2012 | 03:25 pm

لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்”. 2...

பாவங்களின் பரிகாரங்கள்! 22 Apr 2012 | 07:31 pm

நாம் ஒவ்வொரு நாளும் தெரிந்தோ தெரியாமலோ நிறைய பாவங்களை செய்து கொண்டிருக்கிறோம். அப்படி நாம் செய்து கொண்டிருக்கும் பாவங்கள் மன்னிக்கப்படுதற்கான வழிமுறைகள், ஹதீஸ்களின் தொகுப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது. ...

மாமனிதர் நபி(ஸல்) - 16 (இறுதி பாகம்) 26 Mar 2012 | 10:48 pm

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த மூன்று நாட்களும் பள்ளிவாசல் மக்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதையும் அவர்களது எளிமை, அடக்கம் போன்ற எல்லாப் பண்புகளையும் அவர் உன்னிப்பாகக் கவனித்து ஆச்சரியப்படுகி...

மாமனிதர் நபி(ஸல்) - 15 (துணிவும் வீரமும்) 26 Mar 2012 | 10:45 pm

வீரம் நிறைந்த பலருடைய வரலாறுகளை நாம் அறிந்திருக்கிறோம். அவர்களின் வீரத்திற்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீரத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடிருக்கிறது. அன்பு, இரக்கம், வள்ளல் தன்மை போன்ற பண்புகளைக...

மாமனிதர் நபி(ஸல்) - 14 (அரசுக் கருவூலத்திருந்து எதையும் அனுபவிக்கவில்லை) 16 Feb 2012 | 05:04 pm

ஒரு பேரீச்சம் பழத்தைத் தமது பேரக் குழந்தை சாப்பிட்டதைக் கூட அவர்கள் கண்டித்ததை முன்னர் குறிப்பிட்டிருந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் எவருக்கும் அவர்கள் ஏழைகளாகவே இருந்தாலும் அரசு...

Related Keywords:

உமர் அல் கத்தாப்

Recently parsed news:

Recent searches: