Blogspot - umarikadu-nadar.blogspot.com - Umarikadu Umarimanagar umarikkadu umarikadu nadars

Latest News:

coco farming india tamilnadu "கோகோ எனும் பணப் பயிர்!' 29 Oct 2012 | 09:03 am

"கோகோ எனும் பணப் பயிர்!' சாக்லெட் தயாரிக்கப் பயன்படும் கோகோ பயிரிடும் சவரிமுத்து: தேனி மாவட்டம், உத்தமபாளையம் தான், என் சொந்த ஊர். சில ஆண்டுகளுக்கு முன், தோட்டக் கலைத் துறையிலிருந்து, சில அதிகாரிகள்,...

Urappakkam sundaramoorthy 22 Oct 2012 | 10:17 am

சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு போகும் ரயில் மார்க்கத்தில் ஊரப்பாக்கம் என்ற நிலையத்தில் இறங்கி ஒரு ஆட்டோ பிடித்தால் ஊருக்கு ஒதுக்கு புறத்தில் உள்ள ஒரு நடுத்தர வீட்டில் குடியிருக்கும் சுந்தரமூர்த்த...

Ayya vaikundar Aadi thiruvila 19 Jul 2012 | 04:11 pm

திருச்செந்தூர் : திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் ஆடி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருச்செந்தூர் கடற்கரையோரம் அமøந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதார பதியில் நாளை ஆடி திருவிழா ...

Kamaraj Real Life 16 Jul 2012 | 06:17 pm

"பெருந்தலைவர்' என, அன்பாக அழைக்கப் படும் காமராஜரை பற்றி நினைக்கும் போது, நான் புகைப்படக் கலைஞர் என்ற ரீதியில், அவருடன் பழகியிருந்தாலும், ஏதோ அவர், எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற பாச உணர்வு தான் மேலோ...

Athichanallur thirunelveli history of tamils 3 Jul 2012 | 08:31 pm

தமிழனின் வரலாறு திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பர...

Prakatheeswarar temple thanjavoor 23 Jun 2012 | 01:26 pm

அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம்...

Untitled 12 May 2012 | 05:30 pm

"நான் சாதாரண தூதுவன்!' ஏழைகளுக்கு உதவி செய்யும் தேசிங்கு: காது கேட்காத, வாய் பேச முடியாத ஐந்து வயது குழந்தையின் சிகிச்சைக்காக, உதவி கேட்டு எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதற்காக ஏழு லட்சம் ரூபாய் நிதி திரட...

ஏடாகூடத்தில் முடிந்த "இன்டர்நெட் லவ்' :ரூ. 15 லட்சம் சுருட்டிய ஆசாமி கைது 4 Apr 2012 | 05:23 pm

திருப்பூர் : பெங்களூரு சந்திரம்மா லே-அவுட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி(39), சாப்ட்வேர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவர், திருப்பூர் எஸ்.பி.,யிடம் கொடுத்த புகாரில், "தகவல் தொழிற்ந...

Poet Bharathiyars relation in poverty thing how to help them? 7 Feb 2012 | 07:06 pm

தூத்துக்குடி:சுப்பிரமணிய பாரதியாரின் வழித்தோன்றல், சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரராமன், 88, ஏழ்மையில் வாடுகிறார். அவர் தனக்கு, உதவித்தொகை கேட்டு, கடந்த 37 ஆண்டாக தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி வர...

மணல் லாரிகளால் ஒரு சுற்றுலா தலத்தின் மவுசு குறைந்தது 7 Feb 2012 | 07:02 pm

கழுகுமலை : கழுகுமலை வழியாக மணல் லாரிகள் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் ரோடுகள் மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளது. கழுகுமலை ரோட்டில் பாதுகாப்பான பயணம் இல்லாததால் சுற்றுலாத்தலத்திற்கு வருவோரின் எண்ணிக்கை ...

Recently parsed news:

Recent searches: