Blogspot - usha-srikumar.blogspot.in - உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...

Latest News:

காற்றினிலே வரும் கீதம்.... 8 Nov 2012 | 06:02 pm

சாதாரண அலுமினியம் தகட்டில் வரையப்பட்ட இந்த மாயக்கண்ணனின் குழல் ஓசை தான் இந்தக்  காற்றினிலே மிதந்து வரும் இனிய கீதமோ??? காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே... காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீ...

ராதா மாதவம்-கேரளா மயுரல் 7 Nov 2012 | 10:24 am

ராதா மாதவம் ...இது தான் இந்த ஓவியத்தின் பெயர்.. கேரளத்து சுவர் சித்திரம் எனப்படும்  kerala mural பாணியில் நான் வரைந்த இந்த ஓவியத்தை பார்க்கும் போது இந்தப்பாட்டு தான் எனக்கு நினைவுக்கு வந்தது... யமுன...

விநாயகனே வினை தீர்ப்பவனே... 7 Nov 2012 | 10:08 am

ஒரு அழகான பீங்கன் தட்டில் glass colors + mseal  வைத்து இந்தப் பிள்ளையாரை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்... விநாயகனே வினை தீர்ப்பவனே வேழ முகத்தோனே ஞால முதல்வனே குணாநிதியே குருவே சரணம் குணாந...

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா... 15 Aug 2012 | 10:12 pm

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா.. பழகவே அவனும் நல்ல தோழனல்லவா வழங்கும் தமிழில் நானும் அதைச் சொல்லவா...(குழந்தை கண்ணன்..) வெண்ணை பானை உடைத்து சிரிக்கின்றான் உண்டிவி...

மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலம் ... 15 Aug 2012 | 10:09 pm

தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி (தாயே) தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை (தாயே) காலினில் சிலம்பு...

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு..! 15 Aug 2012 | 10:04 pm

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு..! வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உ...

ராதா கிருஷ்ணா -கேரளா ம்யுரல் 13 Jul 2012 | 03:55 pm

அலைபாயுதே கண்ணா என் மனம் மிக அலைபாயுதே உன் ஆனந்த மோகன வேணு கானம் அதில் (அலைபாயுதே) நிலை பெயராது சிலை போலவே நின்று நேரம் ஆவதறியாமலே மிக வினோதமான முரளீதரா என் மனம் (அலைபாயுதே) தெளிந்த நிலவு பட்டப்பகல்...

ஸ்ரீ கணபதி -தஞ்சை பாணி ஓவியம் 13 Jul 2012 | 03:48 pm

மூஷிக வாஹன மோதக ஹஸ்த சாமர கர்ண விளம்பித ஸூத்ர வாமநரூப மகேச்வர புத்ர விக்ந  விநாயகா பாத நமஸ்தே !! ஓம் ஸமுகாய நம: ஓம் ஏகதந்தாய நம: ஒம் கபிலாய கஜகர்ணிகாய நம: ஓம் லம்போதராய நம: ஓம் விகடாய நம: ஓம....

வெண்ணைத்தாழி கிருஷ்ணன் -தஞ்சை பாணி ஓவியம் 11 Jul 2012 | 08:18 pm

மதுராஷ்டகம் (1) அதரம் மதுரம் வதனம் மதுரம் - நயனம் மதுரம் ஹஸிதம் ...

மாதேவி கலைவாணி...கேரளா ம்யுரல் 11 Jul 2012 | 05:29 pm

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமி...

Recently parsed news:

Recent searches: