Blogspot - vnthangamani.blogspot.com - அன்போடு ஆனந்தம்

Latest News:

பயனுள்ள தொழிற்பயிற்சி 19 Jul 2013 | 09:58 am

கனரா வங்கி வழங்கும் பயனுள்ள தொழிற்பயிற்சி கலந்துகொண்டு பயன்பெறுங்கள்

Untitled 28 Jun 2013 | 08:16 pm

உடனடியாக இரத்தம் தேவை ஒரு நோயாளிக்கு உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டியுள்ளதால் உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ளவும் நோயாளியின் பெயர் :  சின்னதுரை மருத்துவமனை :  காளிதாஸ் ஹாஸ்பி டல் ...

சரஸ்வதி சபதம் 7 May 2013 | 03:19 pm

கல்பாத்தி எஸ் . அகோரம் வழங்கும் தம்பி கே. சத்ருவின் இயக்கத்தில் வெளிவரும் புதிய சரஸ்வதி சபதம் வெற்றிநடை போட வாழ்த்துகிறேன் . வாழ்க வளமுடன்... அன்போடு வேம்பத்தி வி.என்.தங்கமணி

வாங்க சினிமா எடுக்கலாம் ... 12 Apr 2013 | 10:24 am

ஆப்பக்கூடலில் குறும்பட பயிற்சிப் பட்டறை மீடியாவில் கிராமப்புற இளைஞர்களின் பங்களிப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது . இக்குறையை போக்க நிழல் பத்திரிக்கையின் ஆசிரியர் திரு. திருநாவுக்கரசு அவர்களின் முயற்...

திருநீறு, பூ அணிவதன் பயன்கள் 25 Sep 2012 | 11:41 am

திருநீறு, சந்தனம் மற்றும் சிவப்பு வைப்பதில் ஒரு மருத்துவமும் ஒரு தத்துவமும் உண்டு. நாம் தலைக்குக் குளிக்கும் போது தலையில் நீர் கோர்த்து தலைவலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. திருநீறு அணிவதால் தலையில் உ...

குறும்பட பயிற்சி 2 Apr 2012 | 04:02 pm

சென்னை   நிழல் மற்றும் பதியம் இணைத்து வழங்கும் ஏழு நாள் குறும் பட பயிற்சி இடம் பி.எஸ். திருமண மண்டபம் காளிங்கராயன் பாளையம் நாள்  மே 8 முதல் 14 வரை மேலதிக தகவல்களுக்கு http://www.nizhal....

கவிதை நூல் 27 Feb 2012 | 05:40 pm

எனது வாழ்வை நெறிப்படுத்திய சின்னச் சின்ன விடயங்களைத் தொகுத்து மனமே விழித்திடு என்னும் கவிதை நூலாக வெளியிட்டுள்ளேன். இந்த நூல் உங்கள் வாழ்வில் எங்கோ ஒரு சிறு ஒளியை ஏற்படுத்தக்கூடும் என நம்புகிறேன். ...

திருமணச் சடங்கு சீர் திருத்தம் -2 22 Dec 2011 | 02:01 am

சமூக , பொருளாதார, தொழில்நுட்ப அறிவியல் மற்றும் நாகரீக வளர்ச்சிக் கேற்ப ஒரு சமுதாயம் தனது சடங்கு சம்பிரதாயங்களில் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றத்தைச் செய்து கொள்ளவில்லையானால் அந்த சமு...

திருமணச் சடங்கு -1 24 Nov 2011 | 03:33 am

ஒரு சமுதாயம் தனது பழக்கவழக்கங்களில் காலத்திற்கேற்ற மாற்றங்களை செய்து கொள்ளவில்லை என்றால் அந்த சமுதாயம் மெல்ல அழிவதற்கு வெளியில் இருந்து எந்த சக்தியும் வர வேண்டியதில்லை. சமூக பொருளாதார, தொழில்நுட்ப ...

கருவியும் கர்த்தாவும் 24 Oct 2011 | 08:06 pm

எனது வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கிறது?  நான் நினைக்கும்படி ஏன் என்வாழ்க்கை அமையவில்லை? இவ்வாறான கேள்விகள் நம்மில் பலருக்கு ஏற்படுவதுண்டு. இதற்கான விடை என்ன ? நமது வாழ்வு எதனால் நிர்ணயிக்கப்படு....

Recently parsed news:

Recent searches: