Blogspot - vstamilan.blogspot.com - vstamilan

Latest News:

தேன்துளியும் நானும்! 24 Oct 2012 | 06:18 pm

ஒரு சொட்டு தேன்துளிக்கு பல்லாயிரம் மலர்களில் அமர்ந்தெழுகின்றனவாம் தேனீக்கள்! நான் மனிதனாக பிறந்ததினால்.. உன் இரு இதழ்களில் பல லட்சம் தேன்துளிகள் பருகுகிறேன். வே.சுப்ரமணியன்.

கருப்பு வானவில்கள்! 18 Oct 2012 | 06:02 pm

நீ என்றைக்காவது கருப்பு வானவில்லை பார்த்ததுண்டா......? பல கருப்பு வானவில்களை ஓன்றுசேர்த்து கட்டி பூச்சூடி..? நான் உறுதியாக சொல்வேன். நீ பார்த்திருக்கிறாய். ஆமாம்.. நீ தினமும் சிகையலங்காரம...

இது... மரணம் வேண்டும் நேரம்! 18 Oct 2012 | 06:00 pm

அப்படியே நின்றுவிடக்கூடாதா என் மூச்சு...! என் சுவாசப்பையில் உன் மூச்சுக்காற்று நிறைந்து உள்ளபோது. வே.சுப்ரமணியன்.

காதல் காப்பீடும், அறிவுரையும்! 18 Oct 2012 | 05:57 pm

காதலிக்கும் போது செலவழித்த பணத்தை காதல் தோற்றுவிட்டால் திரும்பப்பெற்றுக்கொள்ளலாம். அறிவிப்பு பலகையுடன் அறிமுகமானது ஒரு காப்பீட்டு நிறுவனம்! தோற்காது என்ற நம்பிக்கையில் நிறுவனத்தை சீண்டவில்...

காற்றும் பேசக்கூடும்! 18 Oct 2012 | 05:54 pm

காற்றுக்கு உருவம் கொடுத்தது.. தூரத்தில் நின்று நீ கொடுத்த முத்தம். இதோ.. ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறது நீ கொடுத்த முத்தத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் நம் காதல் கடிதம்!. வே. சுப்ரமணியன்.

மௌனம் எனும் சத்தம்! 18 Oct 2012 | 05:28 pm

உதடுகளால் பேசப்பட்டால் அது மௌனமொழி கிடையாதாம்! யார் சொன்னது?.. நாம் முத்தமிடும்போது உதடுகளையும் பயன்படுத்துகிறோமே!. வே.சுப்ரமணியன்.

காற்றும் பேசக்கூடும்! 16 Oct 2012 | 11:02 am

காற்றுக்கு உருவம் கொடுத்தது.. தூரத்தில் நின்று நீ கொடுத்த முத்தம். இதோ.. ஓயாமல் பேசிக்கொண்டிருக்கிறது நீ கொடுத்த முத்தத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் நம் காதல் கடிதம்!. வே. சுப்ரமணியன்.

எது காதல்?.. 10 Oct 2012 | 09:35 pm

காதல் என்பது என்ன? காதல் என்கிற ஒன்று உண்டா? இல்லையா? உண்மையா? பொய்யா? காதலால் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா? என்ற பல கேள்விகள் இன்றுவரை விவாதங்களாக பரிணாமித்திருப்பதை நாம் கண்டுகொண்டிருக்கிறோம். இத...

பத்து ரூபாய் ஞானி! 4 Oct 2012 | 11:10 am

(டெரர்கும்மி 2011 விருது வழங்கும் நிகழ்வில் கதைப்பிரிவில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை!) அதிகாலை சூரியன் நெற்றியைசுட்டுக்கொண்டிருந்தது. “அப்பா! நான் கெளம்பிட்டேன். காசு குடு.” இந்த வார்த்தைகள் எப்போ...

பதினான்கு வயதுடையவனின் கண்ணீர் கவிதை! 2 Oct 2012 | 01:05 pm

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஆசையை ஒன்பதாயிரம் சுக்காய் உடைத்தெறிந்துவிட்டு ஹோட்டலில் டேபிள் துடைக்கிறேன், குடும்பத்தின் வறுமையை துடைக்க. உணவருந்த வருவோரின் கைகளில் பளபளத்தது தங்க மோதிரமும் வை...

Recently parsed news:

Recent searches: