Kalaiyadi - kalaiyadi.org

General Information:

Latest News:

வடக்கை சேர்ந்த 45 தமிழ் யுவதிகள் இன்று இராணுவத்தில் இணைகின்றனர்! 27 Aug 2013 | 12:54 am

 வடக்கின் 45 தமிழ் யுவதிகள் இன்று இராணுவத்தில் இணை ந்துகொள்ளவுள்ளனர். வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த யுவதிகளே இன்றைய தினம் இராணுவ சேவையில் இணைந...

கண்டதும் கேட்டதும் 26 Aug 2013 | 06:48 pm

“கண்டதும் கேட்டதும் ” ——————– கற்றவர் மத்தியில் காட்டுமிராண்டித்தனம் ! காலையடி மறு மலர்ச்சி மன்றத்தின் புதிய காலைக்கதிர் வெளியீட்டு வைபவ நிகழ்வில் மன்ற மூத்த உருப்பினர்கட்கிடையே நடந்த ஒரு வாக்கு வாதத்...

பண்டாரவன்னியன் படுத்துறங்கிய ஊரை விழுங்கும் சிங்களம், 25 Aug 2013 | 12:40 pm

கற்பூரப்புல்வெளி இது வன்னி மக்களின் விடுதலை உணர்வோடு ஒன்றிக் கலந்து சங்கமித்துவிட்ட ஜீவபூமி. இது ஆயிரமாயிரம் தமிழ் வீரர்களின் குருதியால் சிவந்து கனிந்து போயுள்ள வரலாற்று மண். . கிராமத் தலைவன் ஒருவர....

“உதவும் கரங்களின் பலகோடி வாழ்த்துக்கள் !” 25 Aug 2013 | 11:48 am

“உதவும் கரங்களின் பலகோடி வாழ்த்துக்கள் !” ஊருக்கு வந்த உணர்வுபூர்வ உறவுகளுக்கு காலையடி இணைய உதவும் கரங்களின் உணர்வு பூர்வ வாழ்த்துக்களும் நன்றிகளும் ! செல்வச்செழிப்புடன் விடுமுறை ஊருக்கு வந்த உறவுகளி...

தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு 23 Aug 2013 | 12:35 pm

தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வுதுறைபொறுப்பாளர் பொட்டுஅம்மானின் சகோதரர் சடலமாக மீட்பு இவர் சில தினங்களுக்கு முன்னர் இராணுவபுலனாய்வாளர்களால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, விசாரணைகளின் பின் விடுவி...

காலையடி இணையத்தின் உருக்கமான வேண்டுகோள் ! 22 Aug 2013 | 01:58 pm

காலையடி இணையத்தின் உருக்கமான வேண்டுகோள் ,, அன்பான வாசகர்களே ! எமது இணையத்தில் கருத்து வெளியிட யாருக்கும் சுதந்திரம் உண்டு .எந்தப் புனை பெயரிலும் வரலாம் .தனிப்பட யாரையும் தாக்காத விதம் உங்கள் கருத்து....

தப்பிச்சென்ற புலிகள் நாட்டுக்கு எதிராக சூழ்ச்சி: ஜகத் சூரியா 22 Aug 2013 | 12:03 pm

போரின் பின்னரும், போர்க்காலத்திலும் தப்­பிச்­சென்ற புலிகள் சர்­வ­தேச நாடு­களில் தஞ்சம் அடைந்து இலங்­கைக்கு எதி­ராக பல்­வேறு சூழ்ச்­சி­களை செய்­கின்­றனர். அதில் ஒன்­றுதான் பொது­ந­ல­வாய மாநாட்­டிற்கு எத...

முள்ளிவாய்க்காலில் இனவழிப்பு தடையங்களை முற்றாக அழிக்கும் ராணுவம் 22 Aug 2013 | 11:57 am

இறுதிப்போர் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் எச்சங்களாகக் கிடந்த வாகனங்கள் மற்றும் பொருள்கள் கடந்த சில நாள்களாக வேகமாக அகற்றப்பட்டு வருகின்றன என்று வன்னிப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  ஐக்...

எம்மை வைத்த அரசியல் நடத்த வேண்டாம்; எழிலனின் மனைவிக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்! 22 Aug 2013 | 10:50 am

வடமாகாணத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உறுப்பினர்களின் ஒன்றியத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக யாழ். பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று(21.08.2013 புதன்கிழமை காலை 10.00 மணி த...

கவிதைப்போட்டி -இலக்கம் -5, தலைப்பு ””வெளிநாட்டு மோகம் ” 21 Aug 2013 | 04:51 pm

“வெளிநாட்டு மோகம் “ ——————————– பத்துத் தலைமுறைக்கும் பசி தீர்க்கக் காத்திருக்கும் பசுந்தரைகள் எம்மூரில் பல இருந்தும் பகட்டான வாழ்வு தேடிப் பரிதவிக்கும் எம் இளையோர் பற்பல பொய்யுரைத்து புலம் பெயர்ந்து ...

Recently parsed news:

Recent searches: