Naamtamilar - naamtamilar.org - நாம் தமிழர் கட்சி

Latest News:

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பேரூராட்சி செங்கொடிகிராமத்தில் கலந்தாய்வு. 27 Aug 2013 | 08:25 am

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியதிற்கு உட்பட்ட வேர்கிளம்பி பேரூராட்சி செங்கொடிகிராமத்தில் 25-08-2013 அன்று மாலை கன்னியாகுமரி மாவட்டஒருங்கிணைப்பாளர்மணி (எ) மணிமாறன்,கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்பா...

நாம் தமிழர் -அய்யா உதயகுமாருடனான சந்திப்பு 26 Aug 2013 | 05:02 pm

நாம் தமிழர் இணையதள பாசறை 15/08/2013 சுதந்திர தினத்தன்று கூடங்குளத்தில் “அனுவுலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளர் அய்யா உதயகுமார் அவைகளையும் , …

நாம் தமிழர் -அய்யா உதயகுமாருடனான சந்திப்பு 26 Aug 2013 | 05:01 pm

நாம் தமிழர் இணையதள பாசறை 15/08/2013 சுதந்திர தினத்தன்று கூடங்குளத்தில் “அனுவுலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்” ஒருங்கிணைப்பாளர் அய்யா உதயகுமார் அவைகளையும் , …

20130823073550 25 Aug 2013 | 07:55 am

“மெட்ராஸ் கஃபே” படம் பெங்களுர் திரையரங்கில் திரையிடுவதற்கு எதிராக திடீர் முற்றுகை போராட்டம் 24 Aug 2013 | 10:56 pm

“மெட்ராஸ் கஃபே” படம் பெங்களுர்  திரையரங்கில் திரையிடுவதற்கு எதிராக திடீர் முற்றுகை போராட்டம் நாம் தமிழர்பெங்களுர் சார்பாக நடத்தப்பட்டது. தமிழ் ஈழம் வெல்க, ”மெட்ராஸ் கஃபே” திரைப்படத்தை ரத்து செய் போன்ற...

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணக் கொள்ளையை கண்டித்து கடலூரில் முற்றுகை போராட்டம் 23 Aug 2013 | 09:35 am

தனியார் பள்ளிகளின் கல்வி கட்டணக் கொள்ளையை கண்டித்து கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி சார்பில் எம் கல்வி எம் மக்களுக்கானது என்ற முழக்கத்தோடு கடலூர் மாவட்ட நாம் தமிர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் தலைம...

குப்பை கிடங்கை அகற்ற கோரி கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் 22 Aug 2013 | 08:10 am

கோவை வெள்ளலூரில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குப்பை கிடங்கை அகற்ற கோரி இன்று 20/08/2013 கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தி...

ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது 20 Aug 2013 | 10:57 am

ஈழத் தமிழ் அகதிகளை இலங்கைக்கு திரும்ப அனுப்பக் கூடாது: முதலமைச்சருக்கு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசு நடாத்திவரும் திட்டமிட்ட இன அழித்தலில் இருந்து தங்களை காப்பாற.....

வடசென்னைக் கிழக்கு கிளை திறப்பு நிகழ்ச்சி 20 Aug 2013 | 10:47 am

வடசென்னைக் கிழக்கு கிளை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம்தமிழர் பொறுப்பாளர்கள் அன்புதேன்னரசு,அறிவுச்செல்வன்,இடும்பாவனம் கார்த்தி,தமிழரசன்,மீ.சா.அன்பழகன் உளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Related Keywords:

translate, Tamilar, naam tamilar, naamtamilar, nam tamilar, naamthamizhar.org, naam tamilar seeman, namtamilar, naam thamilar

Recently parsed news:

Recent searches: