Narsim - narsim.in

General Information:

Latest News:

திருமங்கலம் 17 Feb 2011 | 06:09 pm

கூட்டமானக் கூட்டம். செந்தி முடிந்தவரை சமாளித்துக்கொண்டிருந்தார். பொழுது போக அமரும் இடம் என்றாலும் இதுபோன்ற கூட்டமான நேரத்தில் முடிந்தவரை உதவ வேண்டி இருக்கும், உதவிக்கொண்டிருந்தோம். சுந்தரா மெடிக்கல்ஸி...

மதுரம் 8 Feb 2011 | 05:10 pm

மதிய நேரம். சுரீர் வெய்யிலில் லேசான காய்ச்சலோடு அமர்ந்திருந்தது பிடித்திருந்தது. சோகை பிடிச்சிருக்கும் என வீட்டிற்குள் பேசுவது கேட்டது. இந்தக் கோடியில் இருந்து அந்தக் கடைசி வரை தெருவில் யாரும் நடமாடவி...

கடல் மேல் இறக்க வைத்தான்? 1 Feb 2011 | 01:19 am

கடல் செந்நிறமாய். துப்பாக்கி வயிற்றில் சுடுகிறது சூரியன் முதுகில். ** சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைத்து அதில் பாடைகள் ஏற்றி வருவோம்? ** அடுத்து என்ன என்பதைப் பகிர ஞாயிறு அன்று மெரினாவில் கூடியிர...

ஆடுகளம் : துரோகத்தின் வினைத்தொகை 20 Jan 2011 | 07:14 pm

எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டாலும் சில படங்களைப் பார்க்கும்பொழுது மட்டும்தான் அதுகுறித்து எழுதத் தோன்றுகிறது. ஆடுகளம். துரோகம் ஆடியது,ஆடுகின்றது,ஆடும் என்ற வினைத்தொகையின் பண்பு, உலகம் இருக்கும் வர...

13 Jan 2011 | 08:27 pm

சுமி மீண்டும் கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டாள். கண்களைச் சுருக்கி இன்னும் கண்ணாடிக்கு அருகில் போய், வலது கண்ணிற்கு கீழே தனது ஆள்காட்டி விரலை வைத்து லேசாக இழுத்துப் பார்த்தாள். பிங்க்கும் சிகப்பு...

என்’ணங்கள் 12/01/11 12 Jan 2011 | 05:45 pm

1958ம் வருடம். பாட்டெழுத சான்ஸ் கேட்டு அலைந்து கொண்டிருந்த அந்தக் கவிஞரை ஒரு இசையமைப்பாளரிடம் அழைத்துச் சென்றார் நண்பர். பட்டுக்கோட்டையும், கே.சி.எஸ் அருணாசலமும் ஜெயகாந்தனும் பாட்டு எழுதிட்டாங்களே என...

என்’ணங்கள் 05/01/11 5 Jan 2011 | 06:56 pm

புத்தகக் கண்காட்சி. சென்ற வருடம் கிட்டத்தட்ட ஒரு திருவிழா போலத்தான் கழிந்தது. பதிவர் சந்திப்புகள் அதிகம் நிகழ்ந்தன. இந்த ஆண்டும் அப்படியே நடக்கும் என்று நினைக்கிறேன். பதிவர்களையும் நண்பர்களையும் சந்தி...

கவிஞர் ராஜசுந்தர்ராஜனின் ‘நாடோடித் தடம்’ நூல் வெளியீடு. 3 Jan 2011 | 05:07 am

நூல் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு விரைவில் வரும். நூல், புத்தகக் கண்காட்சி,தமிழினி ஸ்டாலில் கிடைக்கும் தமிழினி வெளியீடு. பின்னட்டையில் இருக்கும் வார்த்தைகள் நூல் குறித்தான ஆவலை மேலும் தூண்டுகி...

அணிலாடும் முற்றமும் அறைக்கு வந்த காகமும் 30 Dec 2010 | 08:25 pm

வேலைக்குப் போகும் பெண்கள் அறையெடுத்துத் தங்கி இருந்ததால், அறையில் கிறிஸ்துமஸ், புதுவருடம் எனக் கொண்டாட்ட களேபரம். ‘ஹே, லாங் வீக் எண்ட் யா’வில் ஆரம்பித்த உற்சாகம் வீட்டை இரு நாட்களாகத் தொற்றிக்கொண்டது....

நன்றி. 28 Dec 2010 | 06:30 pm

யாத்ரா, இதுவரை ஒரு இடத்தில் கூட வாழ்த்துகள் சொல்லாத குருஜி,;);).. பொன்.வாசுதேவன்,விமலாதித்த மாமல்லன் சார். நா.முத்துக்குமார், பவா செல்லதுரை, நர்சிம். ** கார்க்கி, ஷங்கர், குருஜி, யாத்ரா. ** ** **...

Related Keywords:

பெண், மனம், நீயா நானா, மணம், சூர்ய கதிர், காக்க காக்க kathai, narsim blog, பேச்சு திறன், கொலை, பாஸ் நீங்க ஒரு vill

Recently parsed news:

Recent searches: