Neruppu - neruppu.com

General Information:

Latest News:

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக நவீபிள்ளை உறுதி! 27 Aug 2013 | 02:54 pm

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தர முடியும்’ என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உறுதியளித...

வடக்கில் தமிழ் மொழியிலான பெயர்பலகைகளை அகற்றுவதில் இராணுவம் ஈடுபடுகின்றதா : வாசுவிடம் நவநீதம்பிள்ளை கேள்வி! 27 Aug 2013 | 02:30 pm

வட மாகாண சபையை தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுமானால் அதன் பின்னர் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான அரசாங்கத்தின் விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உருவாகும் என அ...

வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்! 27 Aug 2013 | 02:13 pm

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம் வவுனியா குருமண்காடு கலைமகள் திறந்தவெளி விளையாட்டரங்கில் நேற்று மாலை 5மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. கூட்டமைப்பின் ஐந்து கட்சித் தலைவர்களான இரா.சம்ப...

நவி பிள்ளையின் வருகை இலங்கைக்கு ஆபத்தானது : தயான் ஜயதிலக! 26 Aug 2013 | 07:30 pm

இலங்கைக்கான நவனீதம்பிள்ளையின் விஜயம் முக்கிய திருப்பமாக அமையுமென பேராசிரியர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.யுத்தக் குற்றங்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்ம...

வசுதேவ நாணயக்கரவை சந்தித்தார் நவநீதம்பிள்ளை! 26 Aug 2013 | 07:15 pm

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வசுதேவநாணயக்கரவை இன்று காலை இராஜகிரியவிலுள்ள அவ்வமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

நவநீதம்பிள்ளை – ஹக்கீம் சந்திப்பு : பல விடயங்கள் குறித்து ஆராய்வு! 26 Aug 2013 | 07:11 pm

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.இச் சந்திப்பு இன்று காலை 11 மணியளவில் நீதியமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது...

மற்றுமொரு வழக்கில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவிற்கு விளக்கமறியல்! 26 Aug 2013 | 07:02 pm

பம்பலபிட்டி கோடீஸ்வர வர்த்தகர் சியாமின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தனவிற்கு மற்றுமொரு வழக்கொன்றினால் மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்...

இராமேஸ்வர மீனவர்கள் 35 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிப்பு! 26 Aug 2013 | 06:56 pm

இராமேஸ்வர மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து உள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 4 படகுகளில் சென்ற இவர்களை நேற்று இரவு இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து உள்ளதாக தெரிவிக்கப்பட...

இந்திராகாந்தி போல் நடவடிக்கை எடுக்கவும்: கருணாநிதி! 26 Aug 2013 | 03:11 pm

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வழியில் அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இலங்கை கடற்படையிடம் இருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முடியும்’ என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தம...

நவிபிள்ளையின் வருகையை கண்டித்து ராவண பலய ஆர்ப்பாட்டம்! 26 Aug 2013 | 03:07 pm

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கைக்கான விஜயத்தினை எதிர்த்து இன்று ராவண பலய அமைப்பினால் கொழும்பிலமைந்துள்ள ஐ.நா. அலுவலகத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட...

Related Keywords:

neruppu, nerruppu, jvp logo, neruppu.com, neruppu news paper, nereappo, g.l.peris with krishna, மகாவலி ஆற்றில், india - srilanka flag

Recently parsed news:

Recent searches: