Pulavarkural - pulavarkural.info - புலவர் கவிதைகள்

Latest News:

கண்ணில் காணும் இடமெல்லாம்-பலரும் காண நீரும் வருவீரா ! !? 27 Aug 2013 | 07:14 am

இடையில் உள்ளது சிலநாளே-நம் எதிர்வரும் பதிவர் திருநாளே தடையில் உம்முடை வரவொன்றே-மேலும் தந்திடும் பெருமை மிகநன்றே படையென அணிதரும் தம்பிகளே-ஆற்றும் பணியில் தங்க , கம்பிகளே நடைபெறும் அன்றே காண்பீரே –மனம் ...

அன்பின் இனிய உறவுகளே! நன்றியும் அறிவிப்பும் 26 Aug 2013 | 04:17 pm

அன்பின் இனிய உறவுகளே! வணக்கம் ! உங்கள் அன்புகலந்த வாழ்த்தோடு வெளிநாடு சுற்றுப் பயணம் மேற் கொண்ட நான்,நலமுற இல்லம் வந்து சேர்ந்தேன் என்பதை முதற்கண் நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன் பதிவர் சந்திப்பு...

முக்கிய அறிவிப்பு - சென்னை பதிவர் சந்திப்பு 2013 1 Aug 2013 | 02:48 pm

பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர்  சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியம...

என் முகநூல் பதிவுகள் -4 31 Jul 2013 | 05:36 pm

கள்ளிச்செடியில் அகில் பிறக்கும். மான் வயிற்றில் ஒளி பொருந்திய அரிதாரம் பிறக்கும். மிக்க விலையுடைய முத்துக்கள் பெரிய கடலுள் பிறக்கும். அவ்வாறே நல்லியல்பு கொண்டோர் பிறக்கும் குடியையும் எவராலும் அறிய முட...

வாடிய உளத்தொடு வந்தேன் இத்தொடு பாடலை முடித்தேன் படித்திட நன்றி 31 Jul 2013 | 03:16 pm

எனது ஊரே எதுவெனக் கேட்பீர் தனது என்றதன் சிறப்பைச் சொல்ல பெரிதாய் எதும் இல்லா தெனினும் உரிதாய் ஒன்று உளதாம் அதுவே இரண்டு ஆறுகள் இடையி்ல் ஊரே இரண்டு அணைகள் இரட்டணை பேரே வரண்டே இருக்கும் வந்திடும் வெள்ளம...

இருப்பது நாமே எதுவரையில்-இதை எவரும் அறியார் இதுவரையில் 29 Jul 2013 | 11:27 am

பிறப்பு வாழ்வில் ஒருமுறைதன்-மேலும் இறப்பு வழவில் ஒருமுறைதான் இருப்பது நாமே எதுவரையில்-இதை எவரும் அறியார் இதுவரையில் சிறப்பு பெறநாம் வாழ்ந்தோமா-என சிந்தனை தன்னில் ஆழ்ந்தோமா வெறுப்பா மற்றவர நமைநோக...

நான் செல்லும் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுப் பயணதிட்டத்தின் விரிவான விளக்கம் 26 Jul 2013 | 09:08 am

 My Mobile No:  44 7452 326636  ( வெளிநாட்டு  எண்) அன்புடையீ்ர்  !   வணக்கம்! நான் , ஏற்கனவே அறிவித்தபடி என்னுடைய  ஐரோப்பிய நாடுகளின் சுற்றுப்  பயணதிட்டத்தை விரிவாக   கீழே  தந்துள்ளேன் ...

மறவழி வாழ்ந்தார் முன்னோரே –அதை மறந்து தாழ்ந்தார் பின்னோரே ! 23 Jul 2013 | 02:46 pm

இல்லற வாழ்கை இன்றாமே!-வெறும் இய.ந்திரம் என்றால் நன்றாமே அல்லல் நாளும் படுகின்றோம் -மேலும் ஆசைகள் வளர்ந்திட கெடுகின்றோம் நல்லவர் எங்கே ? காணவில்லை -மனதில் நாணமோ ! அச்சமோ! பூணவில்லை வல்லவர் என்பவர் பொய்...

என் முகநூல் பதிவுகள் -4 20 Jul 2013 | 08:51 am

Normal 0 false false false EN-US X-NONE TA பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது. முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது. அதுபோல பெரியோர்கள...

Recently parsed news:

Recent searches: