Vivasaayi - vivasaayi.com - விவசாயி -TamilNews

Latest News:

இன அழிப்பு நடந்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முள்ளிவாய்க்காலுக்கு நவநீதம்பிள்ளை விஜயம் 27 Aug 2013 | 09:35 pm

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை முல்லைத்தீவில் இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு இன்று மாலை விஜயம் செய்துள்ளார். அத்துடன், பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்...

அனந்தி நவநீதம்பிள்ளையை சந்தித்தார்! 27 Aug 2013 | 04:57 pm

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான ஆனந்தி ச...

காணாமல் போனோரை மீட்டுத்தரக்கோரி ஆர்ப்பாட்டம்-தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொண்டு ஆதரவு வழங்கியது.‏ 27 Aug 2013 | 03:15 pm

ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாயம் நவநீதம் பிள்ளை அம்மையார் அவர்களது கவனத்தை ஈர்க்கும் முகமாக வடக்கு-கிழக்கு தமிழர் தாயகப் பகுதியிலும் அதற்கு வெளியேயும் காணாமல் போனவர்கள் தொடர்பான நியாயமான விசாரணையை வலி...

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்துள்ளது - எம்.எம். ரதன் 27 Aug 2013 | 02:35 am

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீரம் செறிந்த விடுதலைப் போராட்டமே தமிழினத்தை தலைநிமிர வைத்துள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித்தலைவரும் வடமாகாணசபை வேட்ப...

ஜனாதிபதி பெலாரஸுக்கு தப்பியோடக் காரணம் என்ன? - ஐ.தே.க. 27 Aug 2013 | 02:29 am

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டிருக்கும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏன் பெலாரஸுக்கு பயணமானார் என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது....

காணாமல் போனவர்கள் குறித்த விசாரணைக்கான உத்தரவு! நவி.பிள்ளையை ஏமாற்றும் நடவடிக்கை! 27 Aug 2013 | 02:02 am

வடக்கு, கிழக்கில் காணாமல் போயுள்ளதாகக கூறப்படும் 2 ஆயிரத்து 550 பேர் தொடர்பான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் என். பெர்ணான்டோ இன்று பயங்கரவாத புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவி...

13வது அரசியல் அமைப்பில் குறைகளை மாற்ற இந்தியாவின் ஆலோசனை தேவை - விக்னேஸ்வரன் 27 Aug 2013 | 12:33 am

13வது அரசியல் அமைப்பில் பல குறைகள் உள்ளன. எனினும் அவற்றை இந்தியாவின் ஆலோசனை இன்றி மாற்ற முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமி....

முள்ளிவாய்க்காலில் இனஅழிப்பின் எச்சங்களை அழித்தபின் முளைத்துள்ள நீச்சல் தடாகம்! 27 Aug 2013 | 12:24 am

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் முள்ளிவாய்க்காலுக்கு செய்யவதையடுத்து, அப்பகுதியிலுள்ள சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் முகாம்கள; அவசரமாக அகற்றப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ...

இறுதிப் போரில் மக்கள் மீது குண்டுத்தாக்குதல் நடத்திய இந்தியக் கொடிதாங்கிய கப்பல்? 27 Aug 2013 | 12:16 am

இறுதி யுத்தத்தின் போது இந்தியக் கொடி தாங்கிய கப்பலில் இருந்து கரையில் பொதுமக்கள் பகுதி மீது குண்டுகள் வீசப்பட்டதாக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு ஒன்றில் கூறப்பட்டிருந்ததாக ...

யாழ். மண்ணில் நவநீதம்பிள்ளை! நாளை கிளிநொச்சிக்கு பயணம்! 27 Aug 2013 | 12:01 am

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். விசேட விமானத்தின் மூலமாக யாழ் சென்ற ஆணையாளர் 7.00 மணியளவில்....

Recently parsed news:

Recent searches: