1emporium - 1emporium.com - Arangam - All Forums

Latest News:

தூங்காத கண்ணென்று ஒன்று 25 Jul 2012 | 10:51 pm

தூங்காத கண்ணென்று ஒன்று துடிக்கின்ற சுகமென்று ஒன்று தாங்காத மனமென்று ஒன்று தந்தாயே நீ என்னை கண்டு (தூங்காத கண்ணென்று ஒன்று...) முற்றாத இரவொன்றில் நான் வாட முடியாத கதை ஒன்று நீ பேச உற்றாரும் காண...

உயிரே உயிரே பிரியாதே 25 Jul 2012 | 12:17 am

உயிரே உயிரே பிரியாதே உயிரை தூக்கி எறியாதே உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே ஒ ஹோ ஒ கனவே கனவே கலையாதே கண்ணீர் துளியில் கரையாதே நீ இல்லாமல் இரவே விடியாதே ஒ ஹோ ஒ பெண்ணே நீ வரும் முன்னே ஒரு பொம்மை ...

பூவே வாய் பேசும் போது 25 Jul 2012 | 12:02 am

பெண்: பூவே வாய் பேசும் போது காற்றே ஓடாதே நில்லு பூவின் மொழிக் கேட்டுக் கொண்டு காற்றே நல்வார்த்தை சொல்லு குளிர் வார்த்தை சொன்னால் கொடியோடு வாழ்வேன் என்னைத் தாண்டிப் போனால் நான் வீழுவேன் மண்ணில் வீழ...

மண்ணில் வந்த நிலவே 24 Jul 2012 | 11:59 pm

மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே [மண்ணில் வந்த...] அன்பு கொண்ட செல்லக் கிளி கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா நிலவே மலரே நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே எட்டி நிற்கும் வானம் உன்னை...

பாலும் பழமும் 24 Jul 2012 | 11:42 pm

பாலும் பழமும் கைகளில் ஏந்தி பவழ வாயில் புன்னகை சிந்தி கோல மயில் போல் நீ வருவயே கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே பேசிப் பழகும் மொழி மறந்தாயே அஞ்சி நடக்கும் நடை மெலிந்த...

பார்த்த ஞாபகம் இல்லையோ 24 Jul 2012 | 11:29 pm

பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ பார்த்த ஞாபகம் இல்லையோ பருவ நாடகம் தொல்லையோ வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ மறந்ததே இந்த நெஞ்சமோ (பார்த்த..) அந்த நீல நதி கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி ...

என் ஜன்னலில் தெரிவது 24 Jul 2012 | 12:53 am

என் ஜன்னலில் தெரிவது நிலவு தானா நான் சாலையில் தொலைத்தது இவளை தானா நான் கண்டதும் காண்பதும் கனவு தானா என் கடவுளின் முகவரி எதிரில் தானா வானில் போன பெண்புறா மேகம் சென்று தேய்ந்தது வீட்டில் வந்து...

எந்தன் நெஞ்சில் நீங்காத 24 Jul 2012 | 12:33 am

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா எண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா (எந்தன்........) இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீதானா? வா.... ஆ: பனியில் நனையும் மார்கழிப் பூவே எனை ...

ஆடி அடங்கும் வாழ்க்கையடா 24 Jul 2012 | 12:25 am

ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா ஆடி அடங்கும் வாழ்க்கையடா முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா கண் மூடினால் காலில்லா கட்டிலடா பிறந்தோம் என்பதே முகவுரையாம் பேசினோம் என்பதே தாய்மொழியாம்...

வந்த நாள் முதல் இந்த நாள் வரை 24 Jul 2012 | 12:16 am

வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை வான் மதியும் நீரும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான் ஓஊஅ ஓஊஅ ஊஓஓஓஒ ஒயே நிலை மாறினால் குணம் மாறுவ...

Recently parsed news:

Recent searches: