Asrilanka - asrilanka.com - a Sri Lanka

Latest News:

வடக்கில் நவிபிள்ளையுடன் ஒட்டிக்கொண்டு திரியும் சிறிலங்கா தூதுவரால் சர்ச்சை 27 Aug 2013 | 04:17 pm

ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை வடக்கிற்கான பயணத்தை நேற்று மாலை ஆரம்பித்துள்ள நிலையில், பொதுமக்களும், அதிகாரிகளும் அவரிடம் சுதந்திரமாக கருத்து வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எ...

யாழில் அழுது புலம்பிய காணமற்போனோரின் உறவினர்கள்! நவநீதம்பிள்ளையை தடுத்த பொலிஸார்! 27 Aug 2013 | 04:13 pm

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் யாழ்ப்பாணம் சென்றுள்ள நிலையில், காணாமற்போனோரின் உறவுகள் அவரை சந்கிக்கும் நோக்கில் ஒன்று கூடியிருந்தனர். யாழ். பொதுநூலக முன்பக்க வாசலில் காணாமற்போனோரின் உறவுகள் சுலோகங்கள் ச...

மனைவி கொலை; கணவனுக்கு பிணை 27 Aug 2013 | 04:08 pm

தனது மனைவியை வீதியில் வைத்து வெட்டியும் குத்தியும் படுகொலை செய்த சம்பவத்தின் பேரில் சந்தேகத்தின் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரான அந்த பெண்ணின் கணவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது...

திருமாவளவன் காதல் அம்பலம்! இது எப்படி? 27 Aug 2013 | 02:55 am

திருமாவளவனுக்கும் காதல் அம்பலம் இது எப்படி இருக்கு

கல்முனை ஹோட்டலில் இப்படியொரு அதிசயம்! இறைச்சியில் ‘அல்லாஹ்’ என்ற அறபு நாமம் தென்பட்டுள்ளது. 26 Aug 2013 | 10:47 pm

கல்முனை பிரதர்ஸ் ஹோட்டலில் சமையல் பகுதியில் பொரித்த இறைச்சியில் ‘அல்லாஹ்’ என்ற அறபு நாமம் தென்பட்டுள்ளது. இவ் ஹோட்டலில் காலை உணவு உண்பதற்காக வந்த வாடிக்கையாளர்கள் இதனைப் பார்த்து அதிசயப்பட்டனர்

ஏறாவூர் ஐஸ் வியாபாரியால்! கரடியனாறு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் 26 Aug 2013 | 04:46 pm

மட்டக்களப்பு,கரடியனாறு பகுதியில் இரண்டு சிறுமிகள் மீது பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கருதப்படும் ஏறாவூரை சேர்ந்த வியாபாரி ஒருவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கரடியனாறு...

கிளிநொச்சி உருத்திரபுரத்தில் த.தே.கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரை எழுச்சிகரமாக முன்னெடுப்பு 26 Aug 2013 | 01:47 am

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வட மாகாண சபைக்கான தேர்தல் பரப்புரைக் கூட்டம் எழுச்சிகரமான முறையில் கிளிநொச்சி உருத்திரபுரம் பொதுச் சந்தை வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டது. கரைச்சிப் பிரதேசத் தவிசாளர் நா...

சிறிலங்காவில்! வேட்டையாடப்படும் பிச்சைக்காரர்கள் 25 Aug 2013 | 05:56 pm

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலுள்ள பிச்சைக்காரர்களை புணர்வாழ்வுக்கு உட்படுத்தும் திட்டமொன்று விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இதன்படி கொழும்பில் உள்ள சுமார் 100 பிச்சைக்காரர்கள் வீரவ...

நவநீதம்பிள்ளை IN! ஜனாதிபதி மஹிந்த OUT! 25 Aug 2013 | 05:54 pm

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையைத்தை சென்றடைந்தாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நி்லையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை...

நீர்கொழும்பில் பல ஆயிரம் கிலோ மீன்கள் 24 Aug 2013 | 04:55 pm

நீர்கொழும்பு களப்பில் ஆயிரம் கிலோகிராம் சால மீன்கள் நேற்று புதன்கிழமை கொட்டபட்டன. சால மீன்கள் அதிகளவு பிடிக்கப்பட்டமை சந்தையில் ஒருகிலோகிராம் சால மீன் 5 ரூபாயிற்கு விலைபோனமை போன்ற காரணங்களினால் இவ்வாற...

Recently parsed news:

Recent searches: