Blogspot - atchaya48.blogspot.com - atchaya48

Latest News:

சிவம் - 3 2 May 2012 | 12:47 am

நன்றி - புகைப்படம் உதவி தினமலர். "மலர்ந்த  அவன்மால்  உருத்திரன்  மகேசன் பலந்தரும் ஐம்முகன் பர விந்து நாதம் நலந்தரு சத்தி சிவன்வடி வாகி பலந்தரு லிங்கம் பராநந்தி ஆமே" 1. லிங்க மூர்த்தி - திரு இடை...

சிவம் - 2 2 May 2012 | 12:45 am

திருக்  கோயில்களில் சந்திர சேகரர், கல்யாண சுந்தரர் என மானிட உருவத் தோற்றங்களில் தோற்றம் அளிப்பது வியக்த மூர்த்தியாகும். அங்கங்கள் எதுவும் இல்லாமல், லிங்க வடிவில் காணப்படுவது அவ்வியக்த மூர்த்தியா.....

சிவம் - 1 2 May 2012 | 12:43 am

மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐம்புலன்கள் அற்றது; மனதுக்கும், சொல்லுக்கும் எட்டாத நிலையில் இருப்பது; அளவில்லாத பேரொளி கொண்டது; தனக்கு மேல் எப்பொருளும் இல்லாமல் தான் ஒன்றே மேலாகி இருப்பது...

தீபம் ஏற்றும் முறைகள் - 2 19 Apr 2012 | 12:15 am

தீபம் ஏற்றும் முறைகள்: நூல் திரி பயன்படுத்த வேண்டும். ஐந்து நூல்கள் கொண்டதாக திரி இருக்க வேண்டும். அகலினை தண்ணீரில் ஊற வைத்து , காய வைத்து , சுத்தம் செய்து, வைத்துக் கொள்ள வேண்டும். தூய்மையான அகல...

உத்திர வழிபாடு 19 Apr 2012 | 12:08 am

உத்திர வழிபாடு உத்திரம் நட்ச்சத்திரத்தின் நெகடிவ் பாயிண்ட்டும் அதற்க்கான ஆலயமும்: தீராத வேதனை,தைரியமின்மை, சிக்கல்களில் மாட்டிக் கொள்ளுதல், இனம் புரியாத அச்சம். இதற்க்கு தீர்வு அளிக்கும் ஆலயமே சிக்கல...

சிவம் - 4 19 Apr 2012 | 12:05 am

இலிங்கோற்பவ மூர்த்தி தனது நிலையினை உயர்த்திக் கொள்ள, பொய்யும் புரட்டும் சொல்லி, சந்தர்ப்ப சாட்சியங்களை பொய்யினால் உருவாக்கிக் கொள்பவர்கள் அதல பாதாளத்தில் வீழ்வார்கள் மற்றும் இருந்த இடம் தெர...

Untitled 18 Mar 2012 | 03:33 pm

திருநீர்மலை அக்காலத்தில் மலையைச் சுற்றிலும் நீர் சூழ்ந்து இருந்த காரணத்தினால், திருநீர்மலை என்ற பெயர் உண்டானது. இத் தலத்து பெருமான் நான்கு கோலங்களில் காட்சி தருகின்றார். கிடந்த கோலத்தில், அரங்கனாத...

மகா சிவராத்திரி 17 Feb 2012 | 01:22 am

மகா சிவராத்திரி பிறப்பே வேண்டாம் அய்யா! மீண்டும் ஒரு தாய் வயிற்றில் பிறந்து, வளர்ந்து, செய்யும் கருமங்களுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் பிறப்பு மீண்டும் பிறப்பு என எங்களை அல்லல் படுத்தும் பெருமானே!...

பரிகாரக் கோயில்கள் 31 Jan 2012 | 01:53 am

1. புத்திர பாக்கியம் அ. திருவிடை மருதூர் - சிவன் ஆலயம் ஆ. சுவாமி மலை முருகர் ஆலயம் இ . திருச்சி உத்தமர் ஆலயம் 2 . மன நிம்மதி இன்மை தீர அ . புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயம் ஆ. சமயபுரம் - உஜ்ஜய...

திருமணத் தடை விலக 31 Jan 2012 | 01:42 am

சில பரிகாரக் கோயில்கள் : 1 . பாண்டி அருகில் வீராம்பட்டினத்தில் உள்ள நீரம்மன் கோயில். 2. கும்பகோணம் - திருநாகேஸ்வரம் - சிவாலயம் 3. கும்பகோணம் - உப்பிலியப்பன் கோயில் 4. திருநீர்மலை ( சென்னை) 5. ...

Recently parsed news:

Recent searches: