Blogspot - edhuvumaethappuilla.blogspot.com - எதுவுமே தப்பில்ல

Latest News:

அரவிந்த் கேஜ்ரிவால் -ஒரு நேர்காணல் 24 Aug 2013 | 08:25 am

காந்தி இன்று காந்திக்கான தளமாக உருமாறுவதற்கு முன்னர் நான் மொழியாக்கம் செய்த நேர்காணல் இது. ஆகஸ்ட் 23, 2011 அன்று வலையேற்றப் பட்டது. கேஜ்ரிவால் டெல்லி தேர்தலில் வெற்றி பெறுவதை கனவாக கொண்டவர், ஹசாரேயை அ...

தடங்கலுக்கு வருந்துகிறேன் 23 Aug 2013 | 08:57 am

"உங்க வலைப்பூ முகவரி சொல்லுங்க?" "www.gandhitoday.in" "இது இல்ல, உங்களுக்குன்னு ஒன்னு இருக்குமே ..அது" "இல்லை இப்ப கொஞ்ச நாளா அங்க நான் ஒன்னும் பெருசா எழுதுறது இல்லை.." "அப்படியா..இது காந்திய தா.....

அந்த நூறு பேர்..... 5 Feb 2013 | 02:05 pm

 (ஃபிப்ரவரி மூன்று அன்று கும்பகோணம் வி.எஸ். ராமனுஜம் அரங்கில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தர் நூற்றி ஐம்பதாம் பிறந்த நாள் நினைவு கருந்தரங்கில்  மாணவர்களுக்கு ஆற்றிய உரை) அசத்தொமா சத் கமைய தமசோமா ஜோதிர்...

நூறாண்டுகாலத் தனிமை.. 22 Aug 2012 | 01:00 pm

நண்பர்கள் இணைந்து நடத்தி வரும் ஆம்னிபஸ் தளத்தில் வெள்ளிகிழமை தோறும் நான் வண்டி ஒட்டுகிறேன். அங்கு ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளிவந்த பதிவு .. தனிமையே ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்டுள்ளது. மாற்றமில்லாத ...

காலமே உனக்கு வணக்கம் 23 Jul 2012 | 11:08 am

(ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலுக்காக நடந்த காரைக்குடி அரங்கில் வாசிக்கப்பட்ட/வாசிக்க உத்தேசித்த எனது கட்டுரை. விஷ்ணுபுரம் தளத்திலும் வெளியாகி உள்ளது.) அனந்த கோடி அடையாளங்கள் கொண்ட காலமே நீ அன்னையாகி.....

மருத்துவ அறம் - விவாதம் 20 May 2012 | 04:17 pm

இதை ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை, கடந்த சில மாதங்களாகவே இதை பற்றி எழுத வேண்டும் எனும் எண்ணம் தோன்றி எழுத தொடங்கும் போதெல்லாம், அந்தரத்தில் விட்டுவிட்டு மற்ற வேலைகளை காண சென்றுவிடுவேன். ஆனால் செரு...

அவ்வா 12 Feb 2012 | 10:15 pm

எப்பொழுதோ ஓர் முறை பழைய நினைவுகள் மிக மோசமானவை, நம்மை அவை தின்றுவிடும் என்று ஒருமுறை நேர்பேச்சின் பொழுது ஜெயமோகன் சொன்னார்.அப்பொழுது நான் அவரிடம் ஏன் அப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன், பழைய நினைவுகள...

இடைவேளையும் காந்தியும் 13 Oct 2011 | 09:31 pm

கொஞ்ச காலம் ஆகிவிட்டது இங்கு எழுதி .இங்கு எழுதுவதில்லையே தவிர இணையத்தில் பிழைப்பு ஓடிக்கொண்டுதான இருக்கிறது .நண்பர்களுடன் இனைந்து அண்ணா ஹசாறேவுக்காக ஒரு வலைப்பூ தொடங்கி இப்பொழுது அது காந்தி ,காந்தியர்...

குற்றமும் தண்டனையும் 3 Sep 2011 | 09:14 pm

அண்மையில் முன்னால் இந்திய பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று பேரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார் .செப்டம்பர் 9 தூக்கு என்று உறுதியானது ,பின்னர் பெருத்த பரபரப்புக்கு பின் உயர்நீதிம...

அண்ணா ஹசாரே -சில விமரிசனங்களும் அதற்கு எதிர்வினைகளும் 19 Aug 2011 | 08:07 pm

இன்று இந்தியா முழுவதும் பரவலாக ஊழலுக்கு எதிரான பேரும் கொந்தளிப்புகள் நம் மக்களின் மனதில் உருவாகி பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது ,ஆனால் தமிழகத்தில் இது ஒரு பெறும் தீயாக பற்றிக்கொள்ளவில்லை .நம் மக்களுக்...

Recently parsed news:

Recent searches: