Blogspot - guhankatturai.blogspot.com - குகன் பக்கங்கள்

Latest News:

பதிவர் திருவிழா அழைப்பிதழ்..அனைவரும் வருக ! 21 Aug 2013 | 10:16 am

சென்ற ஆண்டைப் போலவே ஒருநாள் முழுவதும் நடக்கவிருக்கும் இவ்விழாவை மிகவும் சிறப்பானதாக எடுத்துச் செல்ல பதிவர்கள் பல குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். இந்த பதிவர் சந்திப்பு மிகவும் சிறப்பாக அம...

பட்டு - அலெசாண்ட்ரோ பாரிக்கோ 13 Aug 2013 | 06:24 am

உலகின் தலை சிறந்த நாவல். வாசித்திக்க வேண்டிய நாவல். மனிதனின் மகத்துவத்தை எடுத்துறைக்கும் கதை. என்று எந்த பெரிய வார்த்தைகள் மூலம் இந்த புத்தகத்தை அலங்கரிக்க போவதில்லை. மிக சிறந்த நாவல் பட்டியலிலும் இது...

லிங்கூ (கவிதையும் ஓவியமும்) - லிங்குசாமி 12 Aug 2013 | 08:47 am

சமிபத்தில் கவிதை புத்தகங்களை வாசிப்பதை தவிர்த்து வருகிறேன். விதி விளக்காக ஹைக்கூ கவிதைகளை மட்டும் வாசிக்கிறேன். மூன்று வரியில் கொடுக்கும் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஹைக்கூ கவிதைகள் எனக்கு மிகவும் பிடி...

சார்லி சாப்பிளின் “A Dog’s Life” 5 Aug 2013 | 06:14 am

தெருவோரம் வாழ்பவனின் வாழ்க்கை நாய்யின் அன்றாட வாழ்க்கையை விட மிக வேதனையானதாகவே இருக்கிறது. குப்பையில் உணவை தேடும் நாயின் சராசரி குணமாக பார்க்கப்படுகிறது. ஆனால், அதே உணவை ஒரு மனிதன் பசிக்காக தேடினால் அ...

மாற்றம் தந்த இந்திய சினிமா - 5 :: ஹரிஷ்சந்திரச்சி பாக்ட்ரி 30 Jul 2013 | 01:09 pm

மொழி : மராத்தி இயக்கம் : பரேஷ் மோகஷி இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடும் இத்தருணத்தில் நாம் கொண்டாட வேண்டியப்படம் ‘ஹரிஷ்சந்திரச்சி பாக்ட்ரி'.(Harishchandrachi Factory). வருடம் வருடம் தாதாசாஹேப் பால்...

கவிதை : அப்பா 8 Jul 2013 | 07:42 am

மகனின் முதல் கதாநாயகன் முதல் வில்லன் அப்பா ! எந்த பாத்திரம் ஏற்க போகிறார் என்பதில் மகன் எழுதும் திரைக்கதையில் தான் உள்ளது ! * மகன் விழும் போது எழுவோம் என்று நம்பிய முதல் மனிதர் அப்பா ! அன்பை உள்ளே...

மத தீவிரவாதிகள் 1 Jul 2013 | 10:49 am

மத தீவிரவாதம் என்று பேசும் போது உடனே மக்கள் பேசுவது 'இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றி தான். இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் நடத்தும் குண்டு வெடிப்புகள், படுகொலைகள் தான் அவர்களுக்கு நினைவில் வரும் . உண்மையை சொ...

என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் - தினமணி விமர்சனம். 24 Jun 2013 | 09:49 am

என்றென்றும் நன்றியுடன் கே.எஸ்.ரவிகுமார் -  தினமணி(17.6.2013) நூல் விமர்சனம். நூல் வாங்க....

ஒரு செல் உயிர்கள் - வி.டெல்லிபாபு 18 Jun 2013 | 06:16 am

ஒரு இலக்கிய நிகழ்வில், நண்பர் ஒருவர் "ஒரு செல் உயிர்கள்" என்ற கவிதை புத்தகத்தை எனக்கு பரிசாக அளித்தார். வி.டெல்லிபாபு எழுதியது. நூல் அட்டை வடிவமும், கவிதைக்கான படங்களும் பார்த்த மாத்திறத்தில் படிக்க ...

தப்பு !! 17 Jun 2013 | 10:08 am

எதோ பெயர் தெரியாத கிராமத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் கண்மணியும், கருப்பனும் பள்ளி முடிந்து மரத்தடி நிழலை நோக்கி நடந்தனர். “கண்மணி ! இப்போ எல்லாம் என் கூட நடந்து வரவே மாட்டீங்கர...” “போடா... ! குத்த...

Related Keywords:

உலக சினிமா, வரலை, சமூக கவிதைகள், கடன் நட்பை முறிக்கும், ஜான், முருகன் கதைகள், இரத்த கரை, www.கடல் புறா.net, நன்றி நன்றி, இலங்கை வரலாறு

Recently parsed news:

Recent searches: