Blogspot - kakithaoodam.blogspot.com - காகிதஓடம்

Latest News:

எல்லா வாகையும் ஒரே சமயத்தில் பூக்கின்றன (இன்று உயிரோசையில் வெளியானது ) 27 Mar 2012 | 02:58 am

பின்னந்திப் பொழுதின் நிழலாய் கருமை படர் நாள் எதிர் பாரா தூறலாய் நட்புறவு நீடிக்கும் இரவாய் துயர் வான் மினுக்கும் சிறு ஒளியாய் உடற்கூடல் கிழக்கை வெளுக்கும் ஆதவனாய் நம்பிக்கை சாலைகளில...

ஓவியப் பார்வை(இன்று கல்கியில் வெளியானது ) 24 Mar 2012 | 09:35 pm

கோடுகளும் வளைவுகளும் வண்ணங்களும் நிறைந்த ஓர் ஓவியம் என் முன்னே ! அவ் வண்ணங்களின் பின் ஒளிரும் எதோ ஒன்றை உணர முயன்று வெறித்து நிற்கிறேன். மற்றவர்கள் கடந்து போய்கொண்டே இருக்கின்றனர் .... புரிந்...

இன்றைக்கு வாய்த்தது 16 Mar 2012 | 02:52 am

என் பேருந்து பயணத்தில் வழக்கமாய் சிரிக்கும் அவ்விளஞ் சிவப்பு லில்லிகளைத் தவறவிட்டாலும் வரிசையாய் நடப்பட்ட மூங்கிற் செடிகள் தலையாட்டி என்னை நட்பாக்கிக் கொண்டன . அபூர்வமாய் உடன் வந்து உடல் தழுவ...

என்னவனோம் (மீள் பதிவு) 13 Mar 2012 | 02:50 am

இரண்டு சோம்பிய முதலைகளாய் வெளி வெறித்து கிடந்தோம் வந்து வீழ்ந்தது ஒரு துளி மழை வாலசைக்க  மறுக்கும் பல்லியாய் உள்வாங்கி உறிஞ்சினோம் பூமியிலிருந்து மேல் நோக்கி காற்று வெஞ்சினமாய் வீசியது பறந்து வந்...

விருது கிடைச்சுருகுங்கோய் 3 Mar 2012 | 03:25 am

உடனே என்னவோ எதோ என்று ஆச்சரியபட்ராதீங்க.தூங்கிட்டு இருந்த என்னை தட்டி எழுப்ப, அன்புடன் ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி தரும் விருதுகள் இவை ,ரொம்ப நன்றி சார் . இதை பகிரணுமாம்.செஞ்சுடலாம்!அதுக்கு முன் எனக்கு....

சலன நதி 2 Mar 2012 | 06:27 am

ஒரு நதியாக ஓடுகிறது காலம் வாழ்வு நேரம் விதி பயணிக்கும் இந்நேரமே நம்முடையதாக அசராது செல்லும் அவ்வற்றாத ஆறில் நம் தாத்தனும் சென்றிருப்பான் ஒரு  நாள் . இக்கணம் செலுத்தப்படுபவராக நான் நீ மற....

கண்ணாடிகள் பொய் சொல்லாதடி என அம்மா சொல்கிறாள் 1 Mar 2012 | 07:38 am

இவ்வாடியில் நான் காண்பது இந்த உயிர் வாழ் பெண்ணையல்ல கட்டற்ற சுதந்திரம் விழை ஓர் ஆண் நிரந்தரமாய் ஆணாய் மாறப் போகும் ஓர் ஆணை ! அதற்கு சிரங்குக் கட்டி போல் வளர்ந்த மார்பை தட்டையாக்கி பின் கட்டி வை....

நிலா ரசிகனின் கவிதை ....மற்றொரு மொழிமாற்றம் (தமிழ் தான் எத்தனை அழகு!!! 28 Feb 2012 | 02:05 am

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 Normal 0 false false false EN...

வசந்தம் ( மீள் பதிவு ) 21 Feb 2012 | 03:06 am

தூரத்து நின்று இருத்தலைக்குறித்து அளவளாவும் வார்த்தைகளில் இன்று விசைகாணா ஈர்ப்பு மாலை சூரியனில் கருகும் கருங்கலிடை மலர்ந்து விரிந்தது ஒரு நீலப்பூ பதிலும் வினாவுமாய் ஒரேநிலையில் உதிர்ந்த பவளமல்லியில்...

அன்பில் திளைத்த இல்லங்கள் 20 Feb 2012 | 12:19 am

          இந்தப் பாழாய் போன கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆனாலும் ஆனது,வலை உலக தொடர்பும்,எழுத வேண்டும் என்ற என் ஆசையும் கூடவே பாழாய் போய்விட்டன இறையருளால் வேலை செய்யும் கம்ப்யூட்டர் கிடைக்கப் பெற்றதால் ..இதோ ...

Related Keywords:

கொல்லை

Recently parsed news:

Recent searches: