Blogspot - nadodiyinparvaiyil.blogspot.com - நாடோடியின் பார்வையில்

Latest News:

சமச்சீர் கல்வி_மக்களின் மனம் மாறியதா? 20 Jul 2012 | 03:54 am

கடந்த‌ கல்வியாண்டு முதல் பள்ளிகளில் சமச்சீர் கல்விமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. முன்பு அரசு பள்ளிகளில் ஒரு பாட முறையும், தனியார்களால் நடத்தப்படும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்குத் தனியான பாட முறையும...

க‌ழ‌ட்டி மாட்ட‌ப்ப‌டும் முக‌மூடிக‌ள் 20 Jun 2012 | 08:16 pm

ஒரு த‌வ‌றை சுட்டிக்காட்டு எழுதுவ‌தாலோ!!.. அல்ல‌து அந்த‌ த‌வ‌றைப் ப‌ற்றிய‌ விவாத‌த்தில் த‌ன‌து க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்தாலோ!!!.. முத‌லில் உங்க‌ளை நோக்கி வ‌ரும் கேள்வி, நீ ம‌ட்டும் யோக்கிய‌மா?.. நீ யோ...

கூடங்குளம்_மக்களின் போரட்டம்!!! 14 Sep 2011 | 06:59 pm

நான் படித்துக்கொண்டிருக்கும் காலங்களில் எங்கள் மாவட்டத்தில் அதிகமாக பேசப்பட்டவை கீழ்க்கண்ட முன்று திட்டங்கள். # கூடங்குளம் அணுமின் நிலைய திட்டம். # கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைய போகும் ரப்பர் தொழிற...

குழித்துறை; வாவுபலி பொருட்காட்சி 3 Aug 2011 | 05:19 am

"ஆடி பட்டம் தேடி விதைக்கணும்" என்று ஒரு பழமொழி உண்டு. நெல் விவசாயம் செய்யஆடி மாதம் விதைத்தால் தான் தை மாதம் அறுவடை செய்யமுடியும். எனவே விவசாயிகளை பொறுத்தவரையில் ஆடி மாதம் என்பது பயிர்கள் நடவு செய்வதற்...

குடி குடியைக் கெடுக்கும்_விள‌ம்ப‌ர‌ ப‌ல‌கை? 21 Jul 2011 | 06:38 am

"குடி குடியைக் கெடுக்கும்" "ம‌து நாட்டுக்கும் வீட்டிற்கும் கேடு" போன்ற‌ வாச‌க‌ங்க‌ளை தாங்கி தான் இன்றைய‌ ம‌து ப‌ட்டில்க‌ள் விற்ப‌னைக்கு வ‌ருகின்ற‌ன‌. ஆனால் இந்த‌ வாச‌க‌ங்க‌ளை உள்வாங்கி தான் ந‌ம்முடைய‌...

பொழ‌ப்பு சிரிப்பா சிரிக்குது.. 8 Jun 2011 | 08:58 pm

இன்னும் இர‌ண்டு தின‌ங்க‌ளில் ச‌வுதிக்கு போக‌ இருப்ப‌தால், ம‌ஸ்க‌ட்டில் ஏதாவ‌து வாங்க‌லாமா?... என்று க‌டைக்க‌டையாக‌ நேற்று சுற்றினோம், மாலையில் ஐந்து ம‌ணிக்கு ஆர‌ம்பித்து இர‌வு ப‌த்து ம‌ணி வ‌ரைக்கும் ச...

இர‌ண்டு பாக்கெட் கொடு!!! 1 Jun 2011 | 12:05 am

சுத்த‌மான‌ த‌ண்ணி எங்கும் கிடைக்காது, கார்ப்ப‌ரேச‌ன் த‌ண்ணியை தான் எல்லா இட‌மும் வைச்சிருப்பானுங்க‌. அத‌னால‌ ப‌ச‌ங்க‌ளுக்கு வெளியில் இருந்து த‌ண்ணி வாங்கி குடிக்க‌ கொடுக்க‌ முடியாது, ரெண்டு பாட்டில‌ த...

எங்க வீட்ல எதுக்குடா சண்டை போடனும்? 30 May 2011 | 05:52 pm

நான் இன்னைக்கு ரூம்க்கு வரலைடா.. குமார் ரூமுக்கு போறேன். ஏண்டா, என்னாச்சி.. இல்லடா... வீட்ல இருந்து போன் வந்திச்சி. அப்பா ரெண்டு நாளா வீட்ல சாப்பிடலையாம், எனக்கு மனசு கஷ்டமா இருக்குடா.. தண்ணி அடிச்ச...

க‌வ‌லை உன‌க்கு.. 2 May 2011 | 05:35 pm

மழைப் பொழிந்தாலும்-கவலை உனக்கு அறுவடை செய்ய வேண்டுமேயென்று!!! மழைப் பொய்த்தாலும்-கவலை உனக்கு நாற்றுநடவு செய்ய வேண்டுமேயென்று!!! அதிகப்படியாக விளைந்தாலும்-கவலை உனக்கு தானியங்களின் விலை வீழுமேயென்று!!...

வாய‌ மூடுறா!!! என்னை சொன்னேன். 25 Apr 2011 | 06:44 pm

கடந்த விடுமுறையில், ஊர்ல இருக்கும் போது சந்துரு இன்னைக்கு வர்றானு அம்மா சொல்லும் போதே உள்ளுக்குள் எச்சரிக்கை மணி அடித்தது. இந்த வாட்டியும் அவங்க்கிட்ட மாட்டிட்டு முழிக்காதடா?.. உசாரா இருந்துக்கனு என்ன...

Related Keywords:

எப்படி இருக்கும், தக்கல் டிக்கட் என்றால் என்ன

Recently parsed news:

Recent searches: