Blogspot - niroodai.blogspot.com - நீரோடை

Latest News:

அச்சம் வெ[தி]ன்ற சப்தம் 27 Aug 2013 | 01:59 pm

நிலவுக் குளியலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது இயற்கை! இருளாடை அணிய காத்துக் கொண்டிருந்தது பூமி! கருமை கூடிக்கொண்டே போக கவ்விய இருளுக்குள் குடியமர்ந்தது வெளிச்சம்! யாருமற்ற தருணத்தை உணர்த்தி அச்சம் மெல்...

கேட்காமல் கிடைத்த சுதந்திரம் 15 Aug 2013 | 01:52 pm

சுதந்திரமாய்! ---------------- அந்நியரிடமிருந்து பெற்ற விடுதலை அடிமையாய் இன்னும் அந்நிய கலாச்சாரத்தில்! -------------------------------------- அதிக வாக்கெடுப்பில் ------------------------ பெரும்பாடுப...

கண்ணைத் தைக்கும் கல்வி 13 Aug 2013 | 12:24 pm

காசிருக்குமிடத்தில் காணிக்கையாய் காலுக்கடியில்! காசில்லாதோரிடத்தில் கானலாய் கண்ணெதிரில்! லட்சங்களின் பிடியில் தோற்காத லச்சியங்கள் அவலச்சனமாய் பரணிக்கடியில் கோடிகளில் பிடியில் கோலாகல பட்டங்கள் லட்சனமா...

இணைப்பதா இறைவனோடு! 11 Aug 2013 | 12:26 pm

ஈட்டிக்கு மூட்டியாக எவருக்கோ போட்டியாக இறைவனுக்கு இணைவைத்தும் அவனின் சினத்துக்கு தூபம்போட்டும் ஆணவ ஆனந்தம் கொண்டு திரியும் இறை வேதமறிந்த மனிதன்! இன்னார் செய்யும் தீமை இவரையடைந்த போதும் சரியென்று படைத...

ஈத் பெருநாள் வாழ்த்துகள் 9 Aug 2013 | 09:14 am

 அஸ்ஸலாமு அலைக்கும், எல்லாம் வல்ல ஏக இறைவன் ஒருவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின்மீதும் உண்டாகட்டுமாக! உலகிலுள்ள அனைத்து இஸ்லாமிய அன்புள்ளங்களுக்கும், ஈத் முபாரகென்னும் நோன்புபெருநாள் நல்வாழ்த்த...

தோல்வி!.. 23 Jul 2013 | 05:58 pm

தோல்வியின் கைகளில் வெற்றியின் மாலை தோல்வியை கைகுலுக்கியே வெற்றிமாலை தோளைத்தொடும் தோல்வியின் இலையை மென்றபின்பே வெற்றி”லை”யின் சார் உள்ளிறங்கும் முயற்சியின் முனையில் வெற்றிக்கனி அதனிடையே தோல்வியின் தழ...

'வாழ்க்கையும் குறிக்கோளும்'' 17 Jul 2013 | 04:55 pm

மனிதா! எத்தனையோ கேள்விக் கணைக்கள் உன்முன்னே வைக்கப்படுகிறது எதற்கேனும் பதிலுண்டா உன்னிடத்தில்! இச்சையின்பத்தால் இரண்டரகலந்ததில் இவ்வுலகத்தை இருகண்கொண்டு கண்டவன் நீ இளக்கர தோரணையோடு இவ்வுலகில் வலம்வரு...

மகத்துவமான மருந்து.. 8 Jul 2013 | 01:20 pm

ருசிகளை சுவைபார்த்த நாவிற்கு பசிகளின் நிலையறிய! பாவங்களை சுமந்திருக்கும் மனதிற்க்கு பாவச்சுமைகளை களைந்தெறிய! உள்ளத்தையும் உடலையும் சுத்துப்படுத்த வருடத்தில் ஒருமாதம் ஓடிவந்திருக்கு நம்மை நாடி வந்திருக...

முதுமையின் தாக்கம். 2 Jul 2013 | 01:18 pm

ஆறடி ஆறுபோல் வளையும்போது ஆறுதலுக்கு ஆள்தேடுது! அறணுமிழந்து செயலுமிழந்து அன்பு கொள்ள தோள்தேடுது! ஊண்குறைந்து கூன்விழுந்தபோது ஊன்றி நடக்க ஒரு கொம்பை நாடுது! வாசம் வீசிய வாலிப வாழ்க்கை வலுவிழந்து வெருச்...

தரிகெட்ட[து] சுதந்திரம் 28 Jun 2013 | 01:38 pm

விலைமதிக்கமுடியா மாணிக்கப்பெண்கள் பலர் விடுதிகளிலும் மட்டுமல்ல வீதிகளிலிலும் விரலிடை போதைக்கும் சதையுடல் தேவைக்கும் விலையா[போ]கும் மாந்தர் கோலத்தில்! பாரதிக்கேட்ட புதுமைப் பெண்கள் பலர் பரக்கோலத்தில்...

Related Keywords:

apsara illam, நர்கீஸ் பானு

Recently parsed news:

Recent searches: