Blogspot - sidaralkal.blogspot.com - சிதறல்கள் ....

Latest News:

இன்னும் எப்போ பூ பூக்குமோ?? 25 Jan 2013 | 06:47 pm

உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ? காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் சாய்வாய் மொட்ட விழ்ந்த கள்ளி சட்டென்ற...

கா... காதல் 10 Jan 2013 | 09:48 pm

அத்தனை இடுக்கு முடக்குகளிலும் லாவகமாக செல்லும் வண்டிச் சக்கரங்களை காணாத உன்னால் எப்படி காதலை கொண்டுசேர்க்க நீ ! ஒற்றைச் சக்கரத்துடன் நான் !! ஆனாலும் ஊர்தின்ற மழையிலும் வெள்ளத்தில் பள்ளக்...

இது ஸ்டேடஸ் 28 31 Dec 2012 | 10:28 pm

31-12-2012 ஏன்டா நாளைக்கு வாழ்த்துச்சொல்ல முடிஞ்ச நம்மளுக்கு கடந்துகொண்டிருக்கும் வருசத்துக்கு நன்றி சொல்லத்தோணலயே !!! நேற்றை நாளுக்கு நன்றி சொல்லி நாளைய நாளுக்கு வாழ்த்துச்சொல்லி இன்றைய நாளை ...

கடைசிப்பக்கம் 27 Dec 2012 | 09:35 am

உமிழ்ந்து துடைத்து உரசிச்சென்ற கண்கள், உதடுகள் சுருக்கி உள்ளத்தை நெருக்கிவிடும் புன்னகை, கடந்துசெல்லும்போது கரையும் நெஞ்சம்... இரட்டைக்கதிரையில் தோள்தடவி 'நாளையும் வரும்' என்கிற விடைபெறுத...

பெற்றோரே! இது உங்களின் கவனத்துக்கு... 23 Dec 2012 | 05:44 pm

(தமிழ்த்தந்திக்காக ) பல்கலைக்கழகம் என்ற இலக்கு சின்னப்பருவத்தில் படிக்கும்போது தெரிவதில்லை அல்லது எண்ணுவதில்லை. ஏதோ படிக்கிறோம், அல்லது படிக்கத் திணிக்கப்படுகின்றோம், என்ற நிலையில் எமது கல்விநிலை அன...

இது ஸ்டேடஸ் - 27 15 Nov 2012 | 08:17 pm

Nov 15 எந்தவொரு தயக்கத்துக்கும் முடிவெடுக்க, இன்னொருவருடன் கதைச்சா, நாம எடுத்த முடிவின் வலிமையை நுகரலாம். ஒரே அலைவரிசையில் இருப்பவர்களோடு இருத்தல் சிறப்பே...!!!## Got a decision ## Nov 15 மெல்லி...

இது ஸ்டேடஸ் -26 23 Aug 2012 | 02:53 pm

Aug 7, 2012 எத்தனை அறிவுரையும் கேட்கும்போது விளங்கிறதே இல்லை நாம் இன்னொருவருக்கு சொல்லும் வரை.##அனுபவம்##அறிவுரை என் தந்தை, தாய் எழுதிய கடைசி எழுத்து, முதன் முதலாய் வளிமண்டல காற்றை சுவாசித்த நாள்...

மனசெல்லாம் மழையே 23 Aug 2012 | 02:39 pm

உயிர் கொண்ட இடமெல்லாம் நீ பயிர்கொண்டாய் படபடத்து படருகையில் துளிதுளித்து ஈரம் தந்தாய் இருக்கிறேனா இல்லையா என்றவினா இருக்கையில் இரண்டுமில்லா இருப்பை மனசெல்லாம் நிறைத்துவிட்டாய் மழை நின்றதும்...

இது ஸ்டேடஸ் - 25 9 Apr 2012 | 03:06 am

1 March "ஓடும் புளியம்பழமும் வாழ்க்கையை இப்பொழுது கற்றுக் கொண்டிருக்கிறேன். நகமும் சதையும் என்பதிலிருந்து பெற்றவைகளைக் கொண்டு" 1 March "ஓடும் புளியம்பழமும் வாழ்க்கையை இப்பொழுது கற்றுக் கொண்டிர...

இது ஸ்டேடஸ் - 24 11 Feb 2012 | 06:38 am

3 January "ஏதோ ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்துமுடித்ததும். அடுத்த வேலை பற்றியே சிந்திக்கிறது மனம். ஆனால் செய்துமுடித்த வேலையின் சீர்மைப்படுத்தலை செய்யமுனைவது குறைவுதான். அதற்காக எந்தவொரு செய்துமுடி...

Related Keywords:

மரண ஊர்வலம், காதல் வலி

Recently parsed news:

Recent searches: