Blogspot - tamilbloggersforum.blogspot.com - தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்

Latest News:

பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள் நூல் வெளியீட்டு விழா! 23 Mar 2011 | 12:44 am

தோழர் சுகுணா திவாகர் எழுதிய பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள் நூல் வெளியீட்டு விழா! நாள் : 29-03-2011, செவ்வாய் மாலை 5.30 மணி இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம், (சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் ...

சென்னைத் தமிழ் பதிவர்கள் குழுமம். 2 Mar 2011 | 08:01 am

அன்பார்ந்த தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தினருக்கு வணக்கங்கள். சென்னையில் உள்ள பதிவர்களுக்காக ஒரு குழும நடவடிக்கைகளை செயல் படுத்த, பதிவர்கள் அனைவரும் விருப்பம் தெரிவித்த காரணத்தால், அதன் செயல்பாடுகள் கு...

கவிதை உலகம் புத்தக வெளியீட்டு விழா 28/08/10 26 Aug 2010 | 04:00 pm

நண்பர்களே ! வரும் ஆகஸ்ட், 28 ஆம் ( சனிக்கிழமை) அன்று 'கவிதை உலகம்' நூல் வெளியீட்டு விழா நடைப்பெறவுள்ளது. நூலை வெளீயிடுபவர் : திரு. கயல் தினகரன், தலைவர், சென்னை மாவட்ட நூலக ஆணையம் முதல் பிரதி பெறுபவ...

சினிமா வியாபாரம் புத்தக வெளியீடும்... பதிவர் சந்திப்பும் 18 Aug 2010 | 04:28 pm

சினிமா வியாபாரம் புத்தக வெளியீடு தேதி : 21/08/10 நேரம்: மாலை 6.00 இடம்: தக்கர் பாபா வித்யாலயா, வினோபா ஹால் வெங்கட் நாராயணா ரோடு. தி.நகர் அனைவரும் வருக.. ஆதரவு தருக..

தொலைக்கப்பட்ட தேடல்கள் புத்தக வெளியீடு.. வரும் சனிக்கிழமை.. மாலை.. 22 Jul 2010 | 01:49 am

புத்தக வெளியீட்டு நிகழ்வில் ரூ.100 மதிப்புள்ள ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ புத்தகம் 50 சதவிகித கழிவில் ரூ.50/-க்கு கிடைக்கும். மேலும், டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘நுனிப்புல்‘ சிறுகதைத் தொகுப்பு பா....

பதிவர் விஜய மகேந்திரனின் புத்தக விமர்சனக் கூட்டம். 17 Jul 2010 | 05:00 pm

"நகரத்திற்கு வெளியே விமர்சனம்,மற்றும் கலந்துரையாடல் கூட்டம் " நாள் : ஞாயிற்றுக்கிழமை, தேதி : 18 ஆம் தேதி நேரம்: மாலை 5.30 மணிக்கும் இடம் : டிஸ்கவரி புக் பேலஸ், (பாண்டிச்சேரி இல்லம் அருகில்) கே.கே. நக...

புத்தகமாய் உங்கள் கவிதைகள்... 29 Jun 2010 | 04:29 pm

நாகரத்னா பதிப்பக சார்பில் 'கவிதை உலகம்' என்ற கவிதை தொகுப்பு நூல் வெளியிட இருக்கிறோம். படைப்புகள் அனுப்ப விரும்புவோர் nagarathna_publication@yahoo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். தலைப்பு :...

பதிவர் டி.வி.ஆரின் புத்தக வெளியீட்டு விழா 19/06/10 18 Jun 2010 | 11:17 pm

பெரியவர், நண்பர் டி.வி.ஆர் என்றழைக்கப்படும், டி.வி. ராதாகிருஷ்ணன் அய்யா அவர்கள் எழுதிய “கலைஞர் என்னும் கலைஞன்” என்கிற புத்தகம் வெளியீட்டு விழா நாளை மாலை நடைபெறுகிறது. பதிவர்கள், நண்பர்கள் அனைவரும், வந...

Recently parsed news:

Recent searches: