Blogspot - thuruthal.blogspot.com - துறுத்தல்

Latest News:

வார்த்தைகளை கழற்றிப் போடு! 2 Mar 2011 | 02:09 am

வார்த்தைகளை கழற்றிப் போடு! நாம் நிறைய பேசுவோம். ----------------------- பேசிவிடத்தான் நினைக்கிறேன் பேசி, பிசகானால் பிறகென்ன செய்வதென்று வராத வார்த்தைகள் வாயெல்லாம் வழிகிறது.., இன்று நீ வருவாய் நாளை...

வினையெச்சமும் உடம்படுமெய்யும்.., 2 Mar 2011 | 02:06 am

வினையெச்சமும் உடம்படுமெய்யும் பிரம்பால் அடித்து கற்றுக் கொடுத்த தமிழாசிரியர், வகுப்பறையில் அழுத காரணம் புரியவில்லை.., பிறிதொருநாள் ஓடிப்போன மகளுக்கான அழுகையின் விவரம் அறிய வந்தபோது இலக்கணம் எனக்கு பி...

மனசு.., 2 Mar 2011 | 02:05 am

மறந்துவிடவும் மன்னிக்கவும் கூட எழுதியிருந்தாய். மறுபடியும் காதலிப்பதாய் கடிதம் போட்டு கழுத்தையருக்காதே யெனவும்.., எப்படி சொல்வது உன்னிடம்? கருவிலே கொன்று போட இதுவொன்றும் கருமத்தம்பட்டி யல்ல மனசு..,...

மரணம் பற்றிய எண்ணங்கள்.., 2 Mar 2011 | 02:02 am

இந்த வாழ்க்கைக்கு நானும் தகுதியானவன்தான் என எல்லோராலும் உணரப்பட்டபோது நான் புதைக்கப்பட்டிருந்தேன். ---------- மரணத்தை பற்றிய விவாதத்திற்கு பிறகான பின்னிரவில், மரணம் என் வாயிலை தட்டியபொழுது நல்லவேள.....

என்னை கவர்ந்த கவிதைகள் 2 Mar 2011 | 02:00 am

மனுஷ்ய புத்திரன் எழுதியது. 'என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' தொகுப்பிலிருந்து.., பறவைக்கு உட்கார ஒரு மரம் வேண்டும் மரத்திற்குத் துணையாய் ஒரு பறவை வேண்டும் பறவை பறக்கும் நினைத்த நேரத்தி...

கனவுகள் 1 Mar 2011 | 03:17 am

கனவுகளை நேசிக்கிறேன் நீ வருவாய் என்பதற்காக கலைந்த பிறகும் கண் விழித்துக் காத்திருக்கும் மடத்தனமாய் மறுபடி வருமென்று இந்த மூளைக்கு மூளையேயில்லை ----------------------- நினைவிலிருக்கும் கனவுகள் ஆபத்...

அம்மாவின் சேலை 1 Mar 2011 | 03:16 am

எப்போதோ வாங்கின அம்மாவின் சேலை அக்காவுக்கு தாவணி தம்பிக்கு சட்டையென கிழித்து தைத்தது போக மீதமிருந்தது தலையணைக்கு உறையும் போன மாதம் வயதுக்கு வந்த தங்கைக்கு ஒரு முட்டுத்துணியும்

வரலாறு என்னை விடுதலை செய்யும்.., 1 Mar 2011 | 03:14 am

. அன்பான சடலங்களே! நீங்கள்தான் ஒரு காலத்தில் எனது தாயகத்தின் நம்பிக்கையாய் விளங்கினீர்கள் சிதைவுறும் உங்கள் எலும்புகளின்  துகள்களை என் நெற்றியில் இடுங்கள்! உங்கள் குளிர்ந்த கரங்களால் எனது இதயத்தை தொட...

எங்கள் ஞானத்தங்கம் 1 Mar 2011 | 03:13 am

'காட்டுல கெடைக்கிற மாவும் கடல்ல கிடைக்கிற உப்பும் சேர்ந்தா  தானே சப்பாத்தி!' என்பது போன்ற பொன்மொழிகளோடு சுற்றித் திரிந்தவனிடம், பத்தாம் நம்பர் பீடி நாற்றத்திற்கு பக்கத்தில் எவளும் வரப்போவதில்லை என்றப...

சில மொட்டுகள் 1 Mar 2011 | 03:11 am

. பறவைக்கு  வைத்த குறி பாதை தவறி ஏதோ கிளையை தாக்க எய்தவன் மீது மொட்டுகளும்  மலர்களுமாய் சில மொட்டுகள் மலர்வதற்கு நீண்ட காலம் தேவையில்லை நொடிப்பொழுது போதுமானது மரத்திற்கும் மொட்டிற்குமான உறவை பிடுங்...

Related Keywords:

இண்ட்லி

Recently parsed news:

Recent searches: