Blogspot - vallaivelie.blogspot.com - வல்லைவெளி

Latest News:

முதுமரத் தாய் 28 May 2013 | 09:24 pm

- துவாரகன் அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும் அலைகளாக தீர்ந்து போகாத நினைவுகள் வாழ்வின் இறுதி மணித்துளிகள் அந்த விழிகளுக்குள் இறுகிப்போயின. சிறகடிக்கும் ஆசைகள் மண்ணோடு மண்ணாய் இற்றுப்போயின. தளர்ந்து செதி...

ஒரு வார்த்தை 18 May 2013 | 04:53 pm

Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 மூச்சுமுட்டி நெஞ்சடைக்கும் துயரோடு வாய்விட்டு அழுபவரை ஏனழுகிறாய் என்று கேட்பதற்கு இந்த உலகில் ஒரு மனிதராவது வேண்டு...

கொம்பு முளைத்த மனிதர்கள் 4 Jan 2013 | 09:18 pm

- துவாரகன் புதிய நட்சத்திரங்கள் வானத்தில் மின்னத்தொடங்கிய காலம்முதல் வீதியில் நடந்து கொண்டிருந்த மனிதர்களுக்கு கொம்பு முளைக்கத் தொடங்கியது. கோயிற் கச்சான் கடையில் விற்பனைக்கு வைத்த மிருகங்களின் வால்...

உடுத்துத்திரியும் எருமைமாடுகள் 22 Nov 2012 | 12:03 am

12.00 Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 - துவாரகன் நான் எருமைமாடுகளை முன்னரும் கண்டுள்ளேன் அவை எப்போதும் உடுத்திக் கொண்டதாக அறியவில்லை புரண்டு படுக...

பறித்தெடுக்கப்பட்ட மூலப்பிரதி 1 Nov 2012 | 02:34 pm

- துவாரகன் துருப்பிடித்த அடையாளம் அழி முலாம் பூசு கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகள் பொருத்து கண்டவர் வாய் பிளக்கட்டும். மூலப்பிரதியைப் பிரித்தெடுத்து அழி புனைந்தெழுது புதிய பக்கம் சேர் ஏமாந்து போனவன...

ஊழிப்பெருமழையில் தப்பிப் பிழைத்தவனின் பாடல் 8 Oct 2012 | 08:30 pm

12.00 - துவாரகன் கண்ணிருந்தும் கள்ளிப்பால் பட்டவர்போல் குருடாயிருந்து கொன்றவரும் சுட்டுவிரல் காட்டி இன்னும் கொல்பவரும் இந்தத் தீவின் சீழ்கொண்ட மானிடர் என்பேன். இழிந்தவரை… நெடிக்கு நெடி சபித்த...

வாழ்வோம் 30 Sep 2012 | 07:29 pm

12.00 Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 வாழ்வோம் வாழ்வோம் வாழ்வோம் இன்னும் நாங்கள் வாழ்வோம். வாழ்வின் சுமையைத் தூக்கி சுகமாய் நாங்கள் இன்னும் வாழ்வ...

நகரம் 10 Aug 2012 | 07:33 am

                                      -துவாரகன் வண்ணமாய் மின்னும் நகரம் அதிகமும் பைத்தியக்காரர்களால் நிரம்பியிருக்கிறது. ஏவிவிடப்படும் இயந்திரமனிதர்கள்போல் யார் யாரோவெல்லாம் இந்த மனிதர்களை இயக்குகிற...

காலையும் மாலையும் துதித்தல் நன்று 19 Jul 2012 | 02:29 am

-துவாரகன் உன் பேச்சு நன்று உன் பாடல் நன்று உன் நினைவு நன்று உன் வரவு மிக நன்று நீ வாழ்க்கை தந்தாய். வாழ்க! இந்த மனிதர்கள் பொல்லாதவர்கள் இரக்கம் இல்லாதவர்கள் குற்றம் சொல்பவர்கள் உன் அருமை புரிவதேயில்...

யாரிடம் விற்றுத் தீர்ப்பது? 29 May 2012 | 01:38 pm

-துவாரகன் துளிர்த்துச் சிலிர்த்துப் பற்றிப் படர்ந்து கிட்ட இருக்கும் கிளைகளெல்லாம் எட்டிப் பிடிக்கின்றன நச்சுக்கொடிகள். அன்று முல்லைக்கொடி படரத் தேர் ஈந்தான் பாரி. இன்று நச்சுக்கொடி படர என்னவெல்லாம்...

Recently parsed news:

Recent searches: