Blogspot - vazhippokkann.blogspot.com - வழிப்போக்கனின் கிறுக்கல்கள்...

Latest News:

ஒரு புளியமரத்தின் கதை. 8 Mar 2013 | 07:07 pm

ஒரு புளியமரத்தின் கதை : என் பார்வையில்... ஒரு புளிய‌ம‌ர‌த்தை க‌தைக்க‌ருவின் நாய‌க‌மாக‌ ( அஃறிணை???) கொண்டு இப்ப‌டி ஒரு ப‌டைப்பை உருவாக்க‌ முடியுமா? என்று எல்லோருக்கும் உருவாகும் ச‌ந்தேக‌ம் என்னுள்ளும...

21-12-2012 : "பிரபஞ்ச அஸ்தமனம்". 21 Dec 2012 | 08:01 pm

முழிப்பு வந்து கடிகாரத்தை பார்க்கையில் மணி 5.40. வேகவேகமாக வந்து டிவியை ஆன் செய்து, ரிமோட்டை தட்டுகையில் ஒரு வித பயம் கலந்த படபடப்பு.... 0,1,2,3...... 99               98,97,96....... 3,2,1,0. ம்... ...

கவுஜ‌... 18 Dec 2012 | 08:01 pm

முத்தமிட முயற்ச்சிக்கும் செடிகளுக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை இடையிலிருக்கும் சுவற்றின் வரலாறு...

இந்த நாள்.... 12 Dec 2012 | 08:41 pm

12.12.12. ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை மட்டுமே தட்டுப்படும் தேதி. இந்த தேதியில் ஒரு நல்ல தகவலை பதிவு செய்ய வேண்டும் என்று காலையில் இருந்து மண்டையை குடைந்தும் ஒன்றும் கிட்டவில்லை... சரி, இந்த பதிவை 12...

ந.கொ.ப.கா 9 Dec 2012 | 01:37 pm

"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்"... "லொல்லு தாதா பராக்" போலவே மற்றுமொரு படம் என்றளவில் நினைக்கப்பட்டிருந்த எண்ணத்தை படத்தை பற்றி கேட்ட/படித்த விமர்சனங்களும் மாற்றியுள்ளது... இசை வெளியீட்டில் கமல் கலந...

ஏன்??? 2 Sep 2012 | 06:52 pm

என்னாயிற்று???? ஏன் இந்த இடைவேளை???? நாளை... நாளை மறுநாள்...அடுத்த வாரம், மாதம்.... காலச்சக்கரம் நம் சொல்லுக்கு கட்டுப்பட்டு சுழற்ச்சியை நிறுத்துமா என்ன..... பணிச்சுமைகள்,மனப்போராட்டங்கள், சுகதுக்கங்...

கிறுக்கல்கள் : 25-09-2011 26 Sep 2011 | 04:36 am

எங்கேயும் எப்போதும். எங்கே நடந்தாலும் எப்போதும்போல நாம் கடந்துபோகும் வாகன விபத்தை மைய்யப்படுத்தி திரைக்கதை அமைத்ததற்க்கு இயக்குனர் சரவணனை பாராட்ட வேண்டும். A.R.முருகதாஸ்/ஃபாக்ஸ் ஸ்டூடியோ தயாரிப்பில்...

கிறுக்கல்கள் - 08-05-2011. 9 May 2011 | 05:30 am

இந்த சம்மரில் உடைத்த மொத்த கூலிங்கிளாஸ் எண்ணிக்கை : 4. ஒவ்வொரு முறையும் வாங்குவதும் சட்டைப்பட்டனில் மாட்டி கீழேவிழுந்து சடுதியில் உடைவதுமாய் இருந்தது. ஐந்தாவதாக வாங்கியது ஃபைபர் கிளாஸ். வாங்கியதிலிருந...

Ctrl+Alt+Delம், சுஜாதா விருதும்.... 5 May 2011 | 03:57 am

உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை இணைந்து நடத்தும் சுஜாதா விருது வழங்கும் விழா.... ”தேவநேயப் பாவாணர்” அரங்குக்கு வழி கேப்பவர்கள் வாயில் சுளுக்கு விழுவது நிச்சயம்... “ஆனந்த் தியேட்டர் தாண்டி ரெண்டாவது பில்ட...

திரும்பி பார்க்கிறேன்... 4 Jan 2011 | 05:22 am

. . . . . . . . . . . . . . . . . . . . . . அப்பாடா...... இன்னக்கித்தான் நிம்மதியா திரும்பிபாக்க முடியுது.கழுத்து வலியால ஒரு வாரமா திரும்பிபாக்கவே முடியல..........

Related Keywords:

கலைமாமணி விருது

Recently parsed news:

Recent searches: