Blogspot - venthayirmanasu.blogspot.com - chella நாய்க்குட்டி

Latest News:

அஞ்ஞாடி !! புத்தக பகிர்வு 14 Jul 2013 | 06:51 pm

"அஞ்ஞாடி"  என்னும் பூமணியின் நாவலை வாசித்து முடித்தேன். ஆயிரம் பக்கங்களுக்கு மேல். யாரிடமும் சொன்னால் எப்படி அவ்வளவு பெரிய புத்தகத்தை வாசித்து முடித்தீர்கள் என்று கேட்கிறார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு...

நெல்லையில் புத்தகத் திருவிழா !! 20 Jun 2013 | 08:28 pm

நெல்லையில் புத்தகத் திருவிழா !! என்னைக்கு தொடங்கியது . இப்போ தான் எழுத நேரம் கிடைத்ததான்னு சொல்றீங்களா?  Better late than Never என்ன நான் சொல்றது சரி தானா?இன்னும் மூன்றே நாட்கள் தான். நெல்லை வாசிகள் ...

அழகை அதிகரிக்க சில வழிகள் !!! 30 May 2013 | 08:33 pm

நான் சமீபத்தில் கேட்ட ஒரு கருத்து "அழகாக"  இருந்ததால் இங்கே பகிர்கிறேன். நாம் வீடு கட்டும் போது ஜன்னல்கள் வைத்து கட்டுகிறோம். ஏன் ? நல்ல காற்றோட்டம்  இருப்பதற்காக. நல்ல திரை சீலைகள் போடுகிறோம்  வீட்ட...

'தாய் மனம் ' 11 Mar 2013 | 06:55 am

ரொம்ப நாள் ஆச்சு உங்களை எல்லாம் பார்த்து. பண்டைய காலத்திய அவசரம் இல்லாத பரபரப்பு இல்லாத வாழ்க்கைக்கு மனம் ஏங்குவது நிஜம். ஒரு வேளை  வயசு ஆகுதோ ? இருக்காது .... இருக்காது. வீட்டை ஒதுங்க வைத்துக் கொண்ட...

"தே............வதை" 25 Nov 2012 | 06:26 pm

முதன் முறையாய் தொண்டை நரம்புகள் புடைக்க என்னைப் பார்த்து நீ "தே .................!" என்று கத்திய போது பதறிப் போனேன் . நான் "தேவதை" என்று நிரூபிக்கத் துடித்தேன். தவறி மலக் கிடங்கினுள் முழுமையாய் விழுந...

செல்லம் 17 Nov 2012 | 08:21 pm

நீ இருக்கும் போது உன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறேன் அருகில் நீ இல்லாத போது உன் நினைவுகளுடன். அண்டை நாடுகளை மிஞ்சி விடுகிறது என் மீதான உன் ஆக்கிரமிப்பு உன் ஒவ்வொரு வளர்ச்சியையும் பக்கத்தில் இருந்த...

உழைப்பின் சின்னம் 14 Nov 2012 | 07:40 pm

அன்றொரு நாள் , நான் சாலையில் கண்ட வயதானவர் தான் இந்த கவிதையின் கருவானவர். நல்லா வந்த மாதிரி இருக்குதேன்னு பத்த்ரிகைகளுக்கு அனுப்பினேன், மெயிலில் தான், ஹார்ட் காப்பி அனுப்புவதில் படு சோம்பேறியான நான் ,...

புறப்படு பெண்ணே புவியசைக்க !! 3 Oct 2012 | 07:45 am

புறப்படு  பெண்ணே புவியசைக்க புரிந்தவன் கணவனானால் காத்திரு கண்ணசைக்க. இல்லையெனினும்  செயல்படு! இன்னும் சிறிது காலமாகலாம் புரிதல் தொடங்க. "அனைவரின் " அங்கீகரிப்பும் அன்பும் அரவணைப்பும் எதிர் நோக்காதே !...

அருணா பாஸ்கரன் .... 21 Sep 2012 | 07:39 pm

அருணா பாஸ்கரன் யார் என்று சொல்கிறேன் என்று முந்திய பதிவில் சொல்லி இருந்தேன். சுதந்திர போராட்ட வீரர் எஸ். டி ஆதித்தன் தான் இவரது தந்தை. அவரது கனவில் திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வர் வந்து " உனக்கு குழந்தை...

தெய்வீகக் கனவுகளும் , பூர்வ ஜென்ம நினைவுகளும் 18 Sep 2012 | 08:18 am

நாட்டில தலை போகுற காரியங்கள் பல நடக்கும் போது நாம புத்தகத்தை வாசித்துக் கிட்டு அதை விமர்சனமும் செய்து கொண்டு இருக்கிறோமேனு  தோணினாலும் நிறைய விஷயங்களில் நமது மனதுக்கு சரி என்று படுவதை சொல்ல முடியாத க...

Related Keywords:

அம்மாவும் மகனும், ஷாலினி முளை போடணும்

Recently parsed news:

Recent searches: