Panncom - panncom.net - feedtitle

Latest News:

இதயத்துக்கு பாதுகாப்பான பயித்தங்காய். 27 Aug 2013 | 07:13 pm

நமது உடலை நோய் தாக்குவதற்கு முக்கிய காரணமாக அமைவது என்ன? உதாரணமாக காய்ச்சல் என வைத்துக்கொள்வோம். காய்ச்சல் ஏற்பட என்ன காரணம். வைரஸ் கிருமிகள் நமது உடலை தாக்கும் அவற்றை எதிர்க்க போதிய அளவு நோய் எதிர்ப்...

தலைவா தயாரிப்பாளர் சத்தியராஜுக்கு முட்டுக்கட்டை. 27 Aug 2013 | 03:39 pm

‘உளவுத்துறை’, ‘ஜனனம்’ போன்ற படங்களை இயக்கியிருப்பவர் ரமேஷ் செல்வன். தற்போது சத்யராஜ் நடிப்பில் ‘கலவரம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ‘தலைவா’ திரைப்பட தயா...

Facebook ஐ முடக்கியவருக்கு பரிசளிப்பு. 27 Aug 2013 | 05:34 am

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்கின் பக்கத்தை ஹேக் செய்தவருக்கு சக ஹேக்கர்கள் பரிசளிக்கவிருக்கின்றனராம். ஃபேஸ்புக்கில் உள்ள பாதுகாப்பு பிரச்சினை அதாவது பக் குறித்து அந்நிறுவனத்திடம் பாலஸ்தீனியரான க...

தேங்காய்ப்பால் மரக்கறி பிரியாணி 27 Aug 2013 | 03:30 am

தேங்காய்ப்பால் மரக்கறி பிரியாணி வெஜ் பிரியாணி சதாரணமா செஞ்சாலே ருசியா இருக்கும். தேங்காய் பால் எடுத்து சமைச்சா சொல்லவா வேணும். சுவையும் மணமும் கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். சத்தானதும் கூட. சுடச்...

பிறந்தநாளன்று முதளைக்கு இரையான இளைஞன். 27 Aug 2013 | 02:59 am

அவுஸ்திரேலியாவில் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞர், முதலைக்கு இரையான சம்பவம் பதிவாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின், டார்வின் நகருக்கு அருகே, மேரி நதிக் கரையோரத்தில் நேற்று முன்தினம் ஹோட்டல் ஒன்றில் 24 வயத...

பெண்ணின் தலையை கல்லால் உடைத்த குரங்கு. 26 Aug 2013 | 08:13 pm

சுவீடன் நாட்டில் உள்ள கொல்மோடன் பகுதியில் உள்ள மிருகக்காட்சிச் சாலையில் உள்ள கெரில்லா குரங்கொன்று கோபமடைந்து கல்லால் வீசியடித்து பெண்மணியின் மண்டையை பிளந்துள்ளது. குழந்தையுடன் வந்த பெண்மணியைப் பார்த்...

14வது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் விஜய். 26 Aug 2013 | 01:49 pm

விஜய், சங்கீதா தம்பதி இன்று தங்களது 14வது திருமண நாளை கொண்டாடுகின்றனர். இளையதளபதி விஜய் தனது இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். அவரது பெற்றோர் அவரை டாக்டராக்க விரும்பினார்கள். ஆனால் அவர் நடிகராகி...

2 கிழமைகளின் பின் உயிர் பிழைத்த பிரேதம். 26 Aug 2013 | 05:04 am

அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரைச்சேர்ந்த ஷரோலின் ஜாக்சன் (50), என்ற பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போனார். அவர் காணாமல் போனது குறித்து ஷரோலினின் தாயார் கேர்ரி மின்னி போலீசில் புகார் அளித்தார். .....

கற்பூரத்தீபம் காட்டுவது எதற்காக? 26 Aug 2013 | 03:42 am

கடவுள் இருக்கும் அறையைக் கருவறை என்று சொல்லு கிறோம். கற்சுவரின் மத்தியில் கொலுவிருக்கும் இறைவனின் திருமேனியும் கல்லினால் செய்திருப்பதால் கரிய நிறத் துடனேயே இருக்கிறது. வெளிச்சத்தைக் காட்டி கடவுளை ...

Recently parsed news:

Recent searches: