Thinakkathir - thinakkathir.com - Thinakkathir

Latest News:

நவநீதம்பிள்ளை சந்தித்து காணாமல் போனவர்களின் விபரங்களை கையளித்த அனந்தி எழிலன் 27 Aug 2013 | 02:17 pm

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று பல்வேறு சந்திப்புகளை நடத்தினார்.  யாழ். கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் உட்பட அரச ...

பாதிக்கப்பட்ட மக்களை நவிபிள்ளை சந்திப்பதற்கு சிறிலங்கா அரச பிரதிநிதிகள் முட்டுக்கட்டை 27 Aug 2013 | 02:11 pm

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு வருகை தந்த போது யாழ்.நூலகத்திற்கு முன்னால் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவரைச் சந்திப்பதற்காக காத்து நின்ற வே...

சிங்கள இராணுவத்தின் விபச்சாரத்திற்காக 45 ஓடுகாலி தமிழ் பெண்கள் 26 Aug 2013 | 05:35 pm

சிங்கள இராணுவத்தின் விபச்சாரத்திற்காக 45 ஓடுகாலி தமிழ் பெண்கள் சிறிலங்கா இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.   வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்...

தலையை வெட்டி வீசுவேன் – தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் தம்பிராசாவுக்கு அச்சுறுத்தல் 26 Aug 2013 | 03:24 pm

வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும், அரசசார்ப்பு வேட்பாளர்கள் தொடர்ச்சியாக தேர்தல் விதிமுறைகளை மீறி வருகின்ற ...

நவநீதம்பிள்ளை இலங்கையை வந்தடைந்தார்! 25 Aug 2013 | 03:52 pm

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று காலை 9.50 மணியளவில், ஜேர்மனியிலிருந்து யுஎல்558 என்ற விமானம் மூலம் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். எமது விமான நிலைய செய்தியாள...

ஊடகவியலாளர் மந்தனாவின் வீட்டுக்கு கொள்ளையர் வடிவில் சென்ற சிங்க படைப்பிரிவு 25 Aug 2013 | 03:47 pm

ஊடகவியலாளர் மந்தனா இஸ்மையில் அபேவிக்ரம கடத்திச் செல்ல சென்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் இலங்கை இராணுவத்தின் சிங்க படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் என இணைத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் முக...

நிராஜ் டேவிட் எழுதிய இந்தியாவும் ஈழத்தமிழர்களும் நூல் வெளியீட்டு விழா 24 Aug 2013 | 01:30 pm

நிராஜ் டேவிட் எழுதிய இந்தியாவும் ஈழத்தமிழர்களும் அவலங்களின் அத்தியாயம் நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை மாலை 5மணிக்கு சென்னை வடபழனி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க மண்டபத்தில் நடைபெற உள்ளது.  பா.செய...

பெண்கள் மீதான அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பேன்- வினுபா 24 Aug 2013 | 12:32 pm

மாகாணசபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் கூட்டமைப்பின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள எழு வேட்பாளர்களில் ஆறு ஆண் வேட்பாளர்களும், நான் மட்டுமே ஒரேஒரு பெண் வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுகின்றேன். கூட்டமை...

பொல்லைக் கொடுத்து அடி வாங்கிய மகிந்தனின் இணைப்பாளர் சிவராசா 24 Aug 2013 | 12:14 pm

தமிழ் விவகாரங்கள் மற்றும் ஜனாதிபதியின் ஊடக இணைப்பாளர் ஆர்.சிவராஜா வெளியிட்ட அறிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை...

வடமாகாண தேர்தல் அதிகாரிகளாக முஸ்லீம்களும் சிங்களவர்களும் 23 Aug 2013 | 10:19 pm

ஜனநாயக நாட்டில் தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருக்காது. இராணுவ ஆட்சி உள்ள நாடுகளிலேயே தேர்தலில் இராணுவ தலையீடுகள் இருக்கும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரே...

Recently parsed news:

Recent searches: