Blogspot - kuzhanthainila.blogspot.com - வானம் வெளித்த பின்னும்...

Latest News:

வரட்டும் வரட்டும்... 18 Aug 2013 | 07:11 pm

எனக்கான நேரமிது.... வேலி நுழையும் நரியும் கழுகும் தனலேந்தி நிற்கிறேன் என் தாய் கொஞ்சம் கண் அசரட்டும் . மின்மினி விளக்கோடும் துப்பாக்கியோடும் காத்திருக்கிறது எனக்கான சாவு இறக்காத உணர்வோடு மீட்சி பிறக...

வாழ்வு (2) 17 Aug 2013 | 01:13 am

பிரபஞ்ச எல்லையில் மீண்டெழமுடியா மனதோடு சில வன்மங்கள் எதையும் சாசித்துவிடலாமென்கிற நம்பிக்கையோடு தம் குவளைகளை நிரம்பிக்கொண்டிருக்கிறது. சுயமிழந்து பழுத்துவிழும் இலையின் நரம்புகளில் இறக்கும்வரை பச்சையம...

நாசமாப்போன சாமி... 12 Aug 2013 | 12:56 am

(கணவன் மனைவி பேசிக்கொள்கிறார்கள்.) மனைவி.... சின்னவனுக்கு கால்சிரங்கு மூத்தவளுக்கு மூண்டு மாசம் முக்கி முன்னால மூண்டடி(மூன்றடி)போனால் பின்னுக்குத்தள்ள முப்பது (கஸ்டங்கள்)ஆக்கினையள். பெரியவனுக்கு மு...

காதல் துளிகள் (8) 8 Aug 2013 | 11:49 pm

எத்தனை போர்களைக் கண்டது இந்த உயிர் காப்பாற்றிய உயிர்களும் எத்தனை காலில் விழுந்த உயிர்கள் எத்தனை என் உயிர் பற்றிய கவலை எப்போதுமில்லை வா...வா..... தொடை தட்டும் தைரியத்தோடு வா என் தோள் தொடு பாவமும் புண்ண...

நேற்றைய கனவு... 6 Aug 2013 | 03:13 pm

இல்லைகளை இருப்பதாய் நிரப்பிக்கொண்டிருக்கிறான் யாரோ ஒருவன். நீரைச் சலனப்படுத்தா நதி நீந்தும் சருகில் புன்னகைக்கும் அவன் முகம். புவி வரைந்த வான்பறவை அடைக்கலமாக்கிக்கொள்கிறது அவன் சிரிப்பை. அவன் நட்ட ...

துரோக அறிவிப்பொன்று... 3 Aug 2013 | 03:38 am

மிகச்சிறந்த போராளியின் கைகளைகளைக் கட்டிக் கொன்றவர்களின் அரசியலில் எழுதி அழிக்கப்படுகிறது ஆயுதமற்ற காதல். சாதியற்ற பிரியங்களைத் தாரை வார்க்கும் ஆகாசவாணிகள் வியர்க்கும் உவர்ப்புநீரில் இரு உயிர்களின் மி...

என் காதலன்... 28 Jul 2013 | 08:30 pm

என் வலிகளைத் தனதாக்கி அகோர வெயிலிலும் மனதை ஈரமாக்கும் என் இனிய தோழன் அந்தசாரன். காதோரம் முடி ஒதுக்கி நாடி(சி) நெருங்கும் பேராசைக்காரன் மோகத்தீ மூட்டி குளிர்காயும் புத்திசாலி. பைத்தியமாய் உளறினாலும் ...

கொஞ்ச நாட்களாய்..... 27 Jul 2013 | 11:40 pm

ஆறாம் விரலோடு என் கனவில் வரும் நான் சிவப்பு வண்ணத்திலும்... சொற் கேளா குழந்தையென என் பொழுதுகளும்.... ஒற்றை அலைவரிசையில் இயங்கும் மனம் ஏதோ ஒரு பய கிலேசத்தோடும்.... நூறு முறை வானொலியில் எவரினதோ மரண அ...

தொலை(த்)தல்... 25 Jul 2013 | 03:07 pm

சாவி தொலைந்த வீடென்றார்கள் நானும்..... 'சாவி' என்று சொல்லிக்கொள்கிறேன். வீட்டுக்குள்..... இரு தேவ அர்ச்சகர்கள் ஒருவர் வேதம் சொல்ல சொல்ல இன்னொருவர் எழுதிக்கொண்டிருக்கிறார். தேடட்டும் சாவியை அவர்கள் க...

காதல் சேமிப்பு... 23 Jul 2013 | 04:24 pm

உன் அத்தனை நினைவுகளையும் சேமிக்கத் தொடங்குகிறேன் சிரிக்கும்பலூன் பேசும் பலூன் திட்டும் பலூன் கொஞ்சும் பலூன் அதட்டும் பலூனென... பலூன்கள் வெடிக்கும் காற்றில் பறக்கும் ஒருநாள் என்பாய் உண்மைதான் காலம்......

Recently parsed news:

Recent searches: