Blogspot - rathnavel-natarajan.blogspot.in - ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன்

Latest News:

போப்பாண்டவரும் வத்திக்கான் நகரமும் !! (POPE & VATICAN CITY) 2 Oct 2012 | 06:19 am

இனிய நண்பர்களே, எனது நண்பர் மாலினி ஷ்ரவன் அவர்களின்  “போப்பாண்டவரும் வத்திக்கான் நகரமும் !! (POPE & VATICAN CITY) “ என்ற கட்டுரையை அவர்களின் அனுமதியில் பேரில் வெளியிட்டிருக்கிறேன்.  கட்டுரையின் இறுதி...

என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் 29 Sep 2012 | 10:23 pm

எனது முகநூல் நண்பர்  Ramkumar G Krish அவர்கள் “யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்!!!” என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார். நண்பர் இருப்பது ஆப்பிரிக்காவில்.  அவரது அனுமதியின் பேரில் இந்த பதிவை எனது பதிவில் வ...

திரு சொல் கேளான் கிரியை சந்தித்தோம் – அவர் ஒரு பலாப்பழம் 25 Sep 2012 | 08:09 am

இனிய நண்பர்களே, எங்களது முகநூல் நண்பர் திரு சொல் கேளான் கிரி அவர்களை சிவகாசியில் நாங்களும் முகநூலில் எங்களுக்கு கிடைத்த எங்கள் அருமை மகன் ராம்குமாரும் சந்தித்தோம்.  அது பற்றிய பதிவு.  உங்களது கருத்து...

வருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும் (Employees’ Provident Fund & Family Pension Scheme) 22 Sep 2012 | 04:03 am

இனிய நண்பர்களே, வருங்கால வைப்பு நிதியும் சார்ந்த ஓய்வூதிய திட்டமும் (Employees’ Provident  Fund & Family Pension Scheme) பற்றிய சில தகவல்களை, எனது மனக்குமுறல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இந்த...

மதுரை சந்திப்பு 21 Sep 2012 | 05:01 am

7.9.2012 எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான நாள்.  அன்று காலை எங்கள் மூத்த மகன் திரு விஜயவேல் – திருமதி தில்லை நிவேதா தம்பதியினருக்கு 2வது பெண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வந்த்து.  தாயும் சேயும் நலம் எனவு...

செவ்வாய் கிரகத்தில் (Planet Mars) மனித இனத்தின் குடியேற்றம் சாத்தியமா? 19 Sep 2012 | 10:36 pm

இனிய நண்பர்களே, செவ்வாய் கிரகத்தில் மனித இனத்தின் குடியேற்றம் சாத்தியமா? என எனது முகநூல் நண்பர் மாலினி ஷ்ரவண் ஒரு அருமையான பதிவு எழுதியிருக்கிறார்.  அவரது அனுமதியின் பேரில் எனது பதிவில் வெளியிடுகிறேன...

ஒரு பெண்ணின் அந்தரங்கம் !! 18 Sep 2012 | 05:43 am

எனது முகநூல் நண்பர் ‘பெண்கள் வயதுக்கு வருவது பற்றிய செய்திகளை” அருமையாக விவாதித்திருக்கிறார்.  அதற்கு நிறைய நண்பர்கள் அருமையான கருத்துக்களை பின்னூட்டங்களில் கொடுத்திருக்கிறார்கள்.  இந்த பதிவை எனது நண்...

இங்கிலாந்துக்கு படிக்கப் போகும் பெண்களின் அவல நிலைமை – எனது பதில்கள் – பாகம் 1 12 Sep 2012 | 05:48 am

இங்கிலாந்துக்கு படிக்கப் போகும் பெண்களின் அவல நிலைமை என்ற மாலினி ஷ்ரவண் அவர்களின் கட்டுரையை இந்த இணைப்பில் வெளியிட்டிருந்தேன். http://rathnavel-natarajan.blogspot.in/2012/09/blog-post_9.html இது மு...

இங்கிலாந்துக்கு படிக்கப் போகும் பெண்களின் அவல நிலைமை 9 Sep 2012 | 06:34 pm

இந்த தலைப்பில் ஒரு அருமையான, வேதனையான கட்டுரையை முகநூலில் படித்தேன்.  எழுதியவர் செல்வி. மாலினி ஷ்ரவன், தமிழ் பெண்மணி, இங்கிலாந்து பிரஜை, இளம் வயது, பிரமிக்கத் தக்க அறிவாற்றல் மிக்கவர்.  அவரது அனுமதியி...

பேராசிரியர் மோகனா – ஒரு வீரப்பெண்மணி 2 Sep 2012 | 05:53 am

பேராசிரியர் மோகனா சோமசுந்தரம் அவர்கள் ஒரு வீரப்பெண்மணி.  அவர்களது பன்முகத்துறைகளில் உள்ள ஆளுமை வியக்க வைக்கிறது. அம்மா, உங்களை நினைத்து பெருமைப் படுகிறோம், வியக்கிறோம்.  வணங்குகிறோம்.  உங்களை நாங்கள்...

Recently parsed news:

Recent searches: