Blogspot - umakathir.blogspot.com - கதிர்

Latest News:

லெம்பு ரோடு கறுப்பு ரோஜா 22 Mar 2011 | 03:53 am

சும்மா திகு திகுன்னு நமீதா உசரத்துக்கு இருப்பா மாப்ள மாநிறந்தான் ஆனா அவ்ளோ அழகு Black roseனு எழுதிருக்க கறுப்பு கார்லதான் வருவா லெம்பு ரோட்லதான் எப்பவுமே பார்க் பண்ணியிருக்கும் 26 வயசுக்கு மேல இருக்கற...

19 டி.எம் சாரோனிலிருந்து 12 Jan 2011 | 06:56 pm

10, டவுனிங் தெரு எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிரபலமானது 19 டி எம் சாரோன். இலக்கிய பரிச்சயம் கொண்ட அனைவருக்கும் தெரிந்த ஒரு முகவரி 19 டி.எம் சாரோன். அமீரகத்தில் பத்துக்கு பத்து அறையில் தனியனாக வசித்தபோது எ...

சிறுவனுக்கு உதவுங்கள் 6 Apr 2010 | 01:52 am

நண்பர்களுக்கு சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பதுண்டு. சிலமாதங்...

பூச்சிறுமி 12 Feb 2010 | 08:17 am

ஜனனிக்கு எதிலேயும் பூ வைத்து பார்ப்பதில் பிரியம் அதிகம். நாய்க்கும் பூ வைப்பாள் பள்ளிப்பேருந்திற்க்கும் பூ வைப்பாள் வாசல்புறத்திலும் வாகனத்திலும் எங்கேயும் எதிலும் பூ வைப்பதில் ஆனந்தம் தங்கைக்கும் பூ ...

பிரிதுயர் 23 Nov 2009 | 01:41 am

வெட்டப்படாத நகங்களைப்போல உனது நினைவுகள் அசௌகரியப்படுத்துகின்றன குத்திக்கிழிக்க காத்திருப்பது போலவும் வன்மம் கொண்டலைகின்றதது ஒரு சிணுங்கள்கலோடு ஒரு முத்தத்தோடு ஒரு பொய்க்கிள்ளுதோடு ஒற்றைப்புருவம் உயர்த...

Untitled 12 Nov 2009 | 04:16 am

முதுமை ஒரு பொல்லாத விலங்கு. மரணத்தைக் கூட எதிர்கொள்ளும் சக்தி மனிதனுக்கு உண்டென்றாலும் முதுமையை நேர்கொள்வது மிகக்கடினமாக இருக்கலாம். பெற்ற மக்கள் தினமும் எப்போது கிழம் தவிரும் என்று தினமும் காலையில் ஊ...

பேராண்மை, காடு, மாரி சில குறிப்புகள் 22 Oct 2009 | 05:57 pm

மழையில் நனைந்த மோட்டாருக்கு காயில் கட்ட கடையில் கொடுத்துவிட்டு, கட்டும் நேரத்தில் சினிமா பார்க்க வந்திருந்தார் எனக்கு பக்கத்து இருக்கைக்காரர். இருக்கையின் நுனி வரை கொண்டு சென்றது என்ற பதத்திற்கான அர்த...

அன்பினால் நிறைந்த வீடு 16 Oct 2009 | 04:53 pm

கடந்த வாரம் பவா செல்லத்துரையின் இல்லத்திறப்பு விழாவிற்கு சென்றிருந்தேன். அய்யனார் அழைப்பிற்கிணங்கவே சென்றிருந்தேன் முன்பாக பவாவின் வலைப்பூவை மட்டுமே அறிந்திருந்தேன் மற்றும் அவரது ஷைலஜாவின் மொழிபெயர்ப்...

அங்காடித்தெரு 12 Aug 2009 | 10:23 pm

உன்பேரை சொல்லும்போதே உள்நெஞ்சில் கொண்டாட்டம் உன்னோடு வாழத்தானே உயிர்வாழும் போராட்டம் நீ பார்க்கும்போதே மழையாவேன் ஓ..ஓ உன் அன்பில் கண்ணீர்த்துளியாவேன் நீயில்லை என்றால் என்னாவேன் ஓ..ஓ நெருப்போடு வெந்தே...

வடக்கநந்தல் பேரூராட்சி துணை நூலகம் மற்றும் "என் கதை" 22 Jul 2009 | 05:27 pm

சரியாக ஏழாம் வகுப்பு படிக்கையில் நான் நூலகத்தினுள் நுழந்தது நினைவில் இருக்கிறது. மரக்கட்டைகளின் அடியில் தப்பிவிட பறக்கும் தினசரிகளுக்கு அப்பால் தனியான அறையில் நூலகர் இருப்பார். அங்கு உறுப்பினர்கள் மட்...

Related Keywords:

முன், தம்பி, நாஞ்சில் நாடன், கதிர், கமல்ஹாசன், நர்த்தனம், நகுலன், வாசுகி, குமரிகள்

Recently parsed news:

Recent searches: